Big Boss: உறுதியாக கலந்துகொள்ள போகிறவர்கள் இவர்கள்தான்?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்பட இருக்கிறது. அதில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச...

2020- ஆம் ஆண்டில் கொரோனாவால் ஆரவாரமின்றி அரங்கேறிய ஆன்மிக நிகழ்வுகள்

கொரோனாவால் ஆரவாரமின்றி அரங்கேறிய ஆன்மிக நிகழ்வுகள்இந்த 2020 ஆம் ஆண்டு நிச்சயமாக எல்லோரும் விரும்பும்  ஓர் ஆண்டாக அமையவில்லை. கொரோனா வைரஸ் அனைவரையும் பாடாய்ப் படுத்திவிட்டது. பாமரர் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும்...

உடல் நலக்குறைவால் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும்,...

எழுத்தாளர், வெளியீட்டாளர் ‘Gay is OK’ புத்தகத் தடையை நீக்க மனு தாக்கல்

புத்தகத்தின் ஆசிரியர் “Gay is OK! செப்டம்பரில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அரசாங்கம் விதித்த தடையை நீக்கக் கோரி A Christian Perspective மற்றும் அவரது வெளியீட்டாளர் கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். எழுத்தாளர்...

மோடி நலமா நிகழ்ச்சி:- 50 ஆயிரம் பேர் முன்பதிவு!

வாஷிங்டன் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் மோடி நலமா என்ற பெயரிலான மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் .இந்திய அமெரிக்கரான இந்த மாநாடு டெக்சாஸ் மாகாணம்...

பாடகர் பம்பா பாக்யா காலமானார்

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தில் இருந்தே பாடகராக பம்பா...

தொழிலதிபர் தீயில் கருகி பலியானது எப்படி?

நள்ளிரவில் சேலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர். இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தோடு கருகி உயிரிழந்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என்று போலீசார்...

சிங்கப்பூரில் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்டு தேவேந்திரன் சண்முகம் மரணம்..!

சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான வளாகங்களும் உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சம்பவத்தன்று தேவேந்திரன் சண்முகம் (வயது 34)...

துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்

ஹரியானா மாநிலம் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கி முனையில் 30 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குறுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர்.குற்றச்சாட்டப்பட்டவர் ஹரிஷ்...

படேல் சிலையைப் பார்வையிட்ட 50 லட்சம் பேர்

-குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல் குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லப பாய் படேல் சிலையை இதுவரை 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல், நாட்டின்...