டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு கனியன் பூங்குன்றனார் விருது வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர்

சென்னை: சமூக மேம்பாட்டில் தமிழர்களுக்கு சிறந்த பங்களிப்பையாற்றிவரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு "கனியன் பூங்குன்றனார் விருது" வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார். தமிழ்நாடு அரசின் அயலகத்...

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல – முதல் முறையாக வாய்திறந்த கணவர்

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல என்று கணவர் போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார்.இந்திய திரையுலகில் கனவு கன்னியாக கொடி கட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவி, 2018-ல் துபாயில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது...

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நீலாங்கரை போலீசில் அளித்த புகாரில் அக்கரை பகுதியில் வசிக்கும் 52 வயதான ஜமுனாதேவி, பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் ரூபாய்...

கர்நாடகாவில் புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்  கர்நாடாவிலும் பரவியுள்ளது. அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கர்நாடகாவில் ...

உயிருக்குப் போராடும் சரண்யா சசி!

இது - சினிமா அல்ல!பச்சை என்கிற காத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா சசி. பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த...

China untuk mengusir warganya dari India

India dan China telah lama menjadi isu perbatasan. Pada masa yang sama, terdapat keadaan tegang di perbatasan India-China. Askar India dan tentera China tertumpu...

தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்டதால் கடைக்காரர் மீது தாக்குதல்- பெங்களூரில் சம்பவம்

பெங்களூர்: தற்போது உலகவாழ் இஸ்லாமியர்களால் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்ட கடைக்காரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை...

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது. எதிர்ப்பு தெரிவிக்கும் மகள்!

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரரான...

303 இந்தியர்களுடன் பிரான்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! மனிதக்கடத்தலுடன் தொடர்பா? – இருவர் கைது

303 இந்தியர்களுடன் சென்ற விமானம் அவசரமாக பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறா அல்லது மனிதக் கடத்தல் கும்பலால் பயணிகள் சித்ரவதை செய்யப்பட்டார்களா என்பது குறித்து...