நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8% ஆக சரியும்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8 சதவீதமாக சரியும் என ரேட்டிங்ஸ் நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் பொருளாதாரத்துக்கு ₹18.44 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...

இப்ப இல்லைனா எப்பவும் இல்ல! -ரஜினியின் ரசிகர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என...

இலங்கைக்கு தப்ப முயன்ற அகதி கைது

சொந்தமாக மிதவை தயாரித்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்குத் தப்ப முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியை ஏர்வாடி போலீஸார் கைது செய்தனர்.இலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது அலி (43). இவர்...

கொரோனா நோயாளி கற்பழிப்பு – ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் 20 வயது இளம் பெண் கொரோனாவால...

காலாவதியான பொருட்கள் ரேஷன் கடையில் விற்பனை

திட்டக்குடிதிட்டக்குடி அடுத்த மேலாதனுார் ரேஷன் கடையில் காலாவதியான உணவுப்பொருள் விற்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலாதனுார் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மூலம் 305 ரேஷன்கார்டு தாரர்களுக்கு...

பப்ஜி விளையாட முடியவில்லையே- தற்கொலை

பப்ஜி உள்பட 118 சீன செயலிகள் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை...

கொரோனா பாதிப்பு, இந்தியா இரண்டாவது இடம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இரண்டாவது இடத்தை நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில்...

சென்னையில் இருந்து 800 அரசு பேருந்துகள்…

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கு கிறது. சென்னையில் இருந்து மட்டும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு முதல்கட்டமாக...

இயல்புநிலைக்கு திரும்பிய ஞாயிறு

சென்னையில் கடந்த 11 வாரங்களுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் இயல்பு நிலை திரும்பியது.கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல் அந்த நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது....

உணவகங்களில் ஏசி பயன்படுத்தலாம்

இன்று முதல் உணவகங்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளதுகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து, பார்சல்கள் மட்டுமே வாங்க அரசு அனுமதி வழங்கியது....