143 இந்தியத் தொழில்முனைவோருக்கு 3.6 மில்லியன் ரிங்கிட் நிதி – டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

கோலாலம்பூர்: தெக்குன் நேஷனல் எனப்படும் நிதிக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 3.6 மில்லியன் ரிங்கிட் கடந்த ஜனவரி 14ஆம் தேதி அத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து 143 இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று...

மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கற்பனை வரைபட பயிற்சி- UPSI பயிற்சி ஆசிரியர்கள் நடத்தினர்

தஞ்சோங் மாலிம்: வாசிப்பு, சிறுகதை எழுதும் ஆர்வம் நம் மாணவர்களிடையே குறைந்து வருவதைக் கண்டறிந்த UPSI ஆசிரியர் கல்லூரி மாணவர்கள் வாணிஶ்ரீ பெரியசாமி ,ஜோதி இளங்கோ, அன்பரசன் முனியாண்டி, திவ்யாஷினி முரசொலிமாறன் ஆகிய நால்வரும்...

OUM: தினாவுக்கு சிறப்பு பல்கலைக்கழக விருது! லீ லாம் தாய்க்கு கௌரவ முனைவர் பட்டம்!

(By Our Reporter T.Mohan) கிளானா ஜெயா, சிலாங்கூரில் செயல்படும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் OUM ஆகும் மலேசிய ஒப்பன் பல்கலைக்கழகமான OUM பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 28ஆவது பட்டமளிப்பு விழாவில் தேசியப் பூப்பந்து...

தீபாவளி: B40அல்லது வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுடன் கல்வி அமைச்சர்

ராமேஸ்வரி ராஜா தி. மோகன் பிர்க்பீல்ட்ஸ்,   கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களிலிருந்து 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் ஒருவருக்கு தலா ரிங்கிட் மதிப்பிலான தீபாவளி புத்தாடைகளும் 100 ரிங்கிட் அன்பளிப்பையும் கல்வி அமைச்சர் ஃபட்லினா...

ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பில் புதிய யோசனை

ஜோகூர்: தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் பேராக் மாநிலத்தை உதாரணமாகக் கொண்டு, ஜோகூர் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று ஜோகூர் தமிழ்ப் பள்ளிகள் ஆட்சிமன்றக் குழு கேட்டுக்கொண்டு உள்ளது. அந்தக் குழு அண்மையில் தனது ஆண்டுக்...

காந்திஜி தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்போம் -முன்னாள் மாணவர் சங்கம் உறுதி

டில்லிராணி முத்து செகிஞ்சான், ஆக. 16- பாரிட் அம்பாட், சுங்கை பூரோங்கில் அமைந்துள்ள காந்திஜி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்போம் என இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரும்...

2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவித் தொகை வான் சஹாநுரின், மோர்னா நேரில் ஒப்படைத்தனர்

கிள்ளான், நிதி நெருக்கடியால் வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்வி கனவுகள் கலைந்து விடக்கூடாது.அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும்பட்சத்தில் மிகச்சிறந்த கல்வியாளர்களாக அவர்கள் நாளை இந்நாட்டில் சாதனை படைப்பர் என்று சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர்...

சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெருமை காக்கும் முன்னாள் மாணவர்களுக்கு ஓர் ஆராதனை; பள்ளிப்...

ரவூப், ஜூலை 22- உயர்நெறி மிகுந்த திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கக் கோட்பாடுகளை தாங்கிப் பிடித்து வருகின்ற ரவூப் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனது முன்னாள் மாணவர்களுடனான நட்புறவை பேணி காப்பதில் சிறந்த...

கூடைப் பந்து போட்டி: செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது

எல்.கே.ராஜ் செந்தூல் வட்டார அளவில் நடைபெற்ற 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட கூடைப்பந்து போட்டியில் செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையில் வாகை சூடியது. பள்ளியின் முதன்மை பயிற்றுனரான ஆசிரியர் திருமதி கவிதா லெட்சுமணனின் அயராத உழைப்பும்...

செலாபாக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 150,000 ரிங்கிட் மானியம்

டில்லிராணி முத்து தெலுக் இந்தான், ஜூலை 19- ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவ தோடு அவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மானியம் வழங்கப்பட்டு...