கோலாலம்பூர்,PTPTN எனப்படும் தேசிய உயர்கல்வி சேமிப்பு வாரியம் 2024ஆம் ஆண்டுக்கான SSPN சேமிப்பு எனப்படும் தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்தின் லாப ஈவை அறிவித்தது. இம்முறை 4.05 விழுக்காட்டு லாப ஈவை பிடிபிடிஎன்...
News by S.Lingeswaran ஈப்போ,  பேரா மாநிலத்தில் உள்ள உள் புற மற்றும் கிராமப் பகுதிகளில் செயல்படும் சுகாதார கிளினிக்குகளில் ஆம்புலன்ஸ் வாகன பற்றாக்குறை காணப்படுவதைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...
பாங்கி, அனைத்துலக ஒத்துழைப்பின் வழி எதிர்கால அமலாக்க சவால்களை எதிர்கொள்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி தொடர்ந்து தயார் நிலையில் இருக்கிறது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.உலகளாவிய...
தொழில் நுட்ப - தொழில்திறன் பயிற்சிக் கல்வி (திவெட் ) ஆணையத்தை அமைக்கும் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுத் தெரிவித்தார். திவெட் உருமாற்றத்...
கோலாலம்பூர்,பழங்கள் மீது எஸ்எஸ்டி எனப்படும் விற்பனைச் சேவை வரி விதிக்கப்படுவது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கு நிதி அமைச்சு நேற்று விளக்கமளித்திருக்கிறது. உள்நாட்டில் பயிர் செய்யப்படும் ஏராளமான பழங்களுக்கு 5 விழுக்காடு எஸ்எஸ்டி வரி...
கோலாலம்பூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான கடன் உத்தரவாத நிதியைமுறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் டான்ஸ்ரீ ஒருவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று விசாரணை செய்தது. அந்த டான்ஸ்ரீயிடம் கிட்டத்தட்ட...
மலேசிய தொடர்பு, மல்டிமீடியா ஆணையம் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் சேகரிக்கவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குமாறு MCMC கோரிய தரவு,...
புத்ராஜெயா,கென்யா, நைரோபியில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. - வாழ்விட பொதுப்பேரவையில் மலேசியா அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்கிற்கு அமைச்சின் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. அமைச்சின்...
கோலாலம்பூர்: மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு (AI)க்கான முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை கோடிட்டுக் காட்டும் முழு அறிக்கை ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். கடந்த...
ஈப்போ.வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு 2025 கள நடவடிக்கையை ஹசில் (HASI) எனப்படும் மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் ஒப் கிந்தா என்ற அடைமொழியுடன் மேற்கொண்டுள்ளது. இந்த 7ஆவது நடவடிக்கை 2025 மே...