எரிசக்தித் துறையில் ரஷ்யாவுடன் ஆசியான் தொடர்ந்து இணைந்து செயல்படுவது, பிராந்திய அணுசக்தி சந்தையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது பொருளாதாரம், திறமை மேம்பாடு எரிசக்தி மாற்றம் முழுவதும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு வரும் என்று...
பேங்காக்கில் புதன்கிழமை நடைபெற்ற 3ஆவது யுனெஸ்கோ குளோபல் ஃபோரம் ஆன் தி எத்திக்ஸ் ஆஃப் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (GFEAI 2025) மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதிலும்...
அரசாங்க சேவைகளுக்கான நாட்டின் ஒற்றை இலக்க நுழைவாயிலாகச் செயல்படும் (MyGOV Malaysia) திறன்பேசி செயலி ஜூலை 2025 இல் தொடங்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். மலேசியா நாட்டின்...
கோத்தாகினாபாலு, சபா மாநிலத்தில் சுரங்கத்தொழில் லைசென்ஸ் வழங்குவதில் லஞ்சம் கேட்டுப் பெற்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்து தடுத்து வைத்துள்ளது. சபா...
News By Kaaviyah Rajamohanகோலாலம்பூர்,ஆயர் சிலாங்கூர் செண்டிரியான் பெர்ஹாட் (ஆயர் சிலாங்கூர்) மலேசியாவில் மிகப்பெரிய குடிநீர் சேவை வழங்கும் நிறுவனமாகும். ஆயர் சிலாங்கூர் 2024 விவேக அறிக்கையை 5ஆவது ஆண்டாக தயாரித்து வெளியிட்டிருக்கிறது.2024...
இந்திய இளைஞர்களின் அபிலாஷைகளை முழுமை அடைய வைப்பதற்கான ஒரு முயற்சியாக தொடங்கப்படவிருக்கிறது நண்பா. இதனை மலாய் மொழியில் (Program
Nadi Aspirasi Nasional Anak Muda) என்று அழைக்கப்படுகிறது. நண்பா நிகழ்ச்சியின் வழி இந்திய...
புத்ராஜெயா: மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC), டெலிகிராம் தளத்தில் உள்ள "Edisi Siasat", "Edisi Khas" ஆகிய இரண்டு சேனல்களுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இரண்டு சேனல்களும் 1998ஆம்...
கோலாலம்பூர்,சபா மாநிலத்தைக் கடந்த ஆண்டு முதல் உலுக்கி வரும் கனிமச் சுரங்க லைசென்ஸ் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று நம்பப்படும் இரு சபா சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஒருவர் மீது நீதிமன்றத்தில்...
News By M.Anbaபாங்கி, மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாடு அமைச்சின் (KPWKM) திறன் மிக்க பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு சிறப்பு அங்கீகாரத்துவ நற்சான்றிதழ் கள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. மேன்மைமிகு...
புத்ரா ஜெயா, 2025 உலகப் போட்டித் தன்மை தர வரிசையில் மலேசியா 23ஆவது இடத்தைப் பிடித்திருப்பது மடானி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் திறன்களைப் பிரதிபவிக்கிறது என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.கடந்தாண்டு...















