கோலாலம்பூர், குடும்ப அமைப்புக் கொள்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள மலேசியாவும் துருக்கியும் முனைப்புக்காட்டுகின்றன என்று மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது....
புத்ராஜெயா,வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு நேற்று மை கியோஸ் திட்டம் தொடர்பான ஆவணங்களை எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தது. ஊராட்சித்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஃபட்ஸ்லி முகமட் கெனாலி...
இங்கிலாந்தின் தேசிய அறிவியல் அகாடமியான ராயல் சொசைட்டி, மலேசியாவைச் சேர்ந்த முதல் விஞ்ஞானியான ரவிகாதேவி சம்பந்தமூர்த்தியை அதன் தரவரிசையில் இணைத்துள்ளது. இன்று ஒரு அறிக்கையில், அகாடமி இந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்களின் குழுவில் செயற்கை...
கோலாலம்பூர், ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வரும் புத்ராஜெயாவின் (மடானி அரசாங்கம்) கடப்பாட்டை பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி நேற்று உறுதி செய்தார். இது தலைவர்கள் அல்லது...
கோலாலம்பூர், ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் மே 28ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு நெடுஞ்சாலைகளும் 25 பிரதான சாலைகளும் மூடப்படும் என்று புக்கிட் அமான் வாகனப் போக்குவரத்து...
புத்ராஜெயா, நாடு முழுவதும் தனியார்துறை மேற்கொண்டிருக்கும் வீடமைப்புத் திட்டங்கள் தாமதமாவது. கைவிடப்பட்டது. சிதிலமடைந்தது போன்றவற்றிலிருந்து மீட்டெடுத்து மேம்படுத்துவதற்குரிய தனியார் வீடமைப்புத்திட்டப் பணிக்குழுக் கூட்டத்திற்கு வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் டத்தோ ஹாஜா அய்மான் அதிரா...
நியூயார்க்:
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 6,000 பேரை ஆட்குறைப்பு செய்வதாக நேற்று செவ்வாய்க்கிழமை (மே 13) அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3 விழுக்காட்டுக்கும் குறைவு என்று மைக்ரோசாஃப்ட்...
கோலாலம்பூர்,ஆசியான் உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் மே 26 தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. இம்மாநாடு நடத்தி முடிக்கப்படுவதற்கு அனைத்து அமைச்சுகள்- ஏஜென்சிகள் இடையிலான...
ஷா ஆலம், ஆசியான் நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவைத் (ஏஐபிஏ) தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார். தற்போது உலகத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருப்பதால் எதிர்பார்க்காத...
லாஹாட் டத்து,தேசிய பிளானேட்டரியம், தேசிய வகை சின் வா சீனப்பள்ளி, சபா மலாயாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு சின் வா சீனப்பள்ளியின் 2025 மே 5ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை...















