இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1,007 பேர் பலி
அதிகரிக்கும் கொரோனா - அவதியில் மக்கள்!உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.74 கோடியை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.46 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.ஜகார்த்தா:இந்தோனேசியாவில் கடந்த 24...
இன்று சர்வதேச மலாலா தினம்
உலகின் கவனத்தை ஈர்த்த
கல்விப் போராளி...உலகப்பெண்களில் ஒருவராகப் பேசப்படுகின்றவர் மலாலா. இவர் தீவிர்வாதிகலால் சுடப்பட்டு மறு அவதாரம் எடுத்தவர் மட்டுமல்ல. பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்று போராடிவருகின்றவர்.
இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற...
லாபுவானில் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அகதிகளில் சுமார் 10% தொற்று உறுதி
லாபுவான்: கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அகதிகளில் சுமார் 10% புதிய டைட்டியன் 2 கிளஸ்டரில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் அகதிகள் குடியேற்றத்தில் 2,912 பேரைக் கொத்து கொண்டிருந்தது என்று லாபுவான்...
ஜப்பானின் தோக்கியோவிலுள்ள ஒரு விளம்பர பலகையில் 3D பூனை
தோக்கியோ, ஜூலை 11:
ஜப்பானின் தோக்கியோவிலுள்ள ஒரு விளம்பர பலகையில் ஒரு பெரிய, உயிருள்ளது போன்ற 3D பூனை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த பூனை 1,664 சதுர அடி பரப்பளவில் LED திரையில் ஒரு...
கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வதற்கு முன்பு, இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்
- WHO வழங்கும் ஆலோசனை !கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதன் மூலம், ஊசி போட்டபின் வலி குறைவாக இருக்கும் என்று எண்ணி மாத்திரைகளை எடுத்து...
சில நொடிகளிலேயே உயிரைப் பறிக்கும் கொடிய விஷத்தன்மை கொண்டவை
உலகின் ஆபத்தான செடிகள் எவை? மரங்கள், செடிகள், தாவரங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றன, நேர்மறை எண்ணத்தைக் கொண்டு வருகின்றன.
அவை சுற்றுச்சூழலுக்கு புதிய புத்துணர்ச்சியைக் கொண்டு வந்து அழகாக ஆக்குகின்றன. ஆனால் உங்கள் உயிரை பறிக்கக்கூடிய...
மலேசிய மாதுவான சோங் லண்டனில் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் பெண் மீது கொலை குற்றச்சாட்டு
மலேசியாவில் பிறந்த 67 வயதான லண்டன் ஓய்வூதியதாரர் கொலை செய்யப்பட்டதாக ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது உடல் பிரபல சுற்றுலா டெவோன் விடுமுறை இடத்தில் காடுகளில் கண்டெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் செய்தி...
தடுப்பூசிகளை கலந்து போட்டால் கொரோனாவுக்கு தீர்வாக அமையுமாம்!?
- தாய்லாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பல்வேறு வேரியண்டுகள் பரவியுள்ள நிலையில் குறிப்பிட்ட இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவதால் கொரோனா பாதிப்பிலிருந்து மீளலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகம் முழுவதும்...
ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் செய்தி
மைக்ரோசாப்ட் அறிவிப்பு!கொரோனா பேரிடர் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு லட்ச ரூபாய் போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை கடந்த 1975 ஆம் ஆண்டு...
சைபர் கிரிமினல்களை ஒடுக்க ரஷ்யாவுக்கு வலியுறுத்தல்-ஜோ பைடன்
ரேன்சம்வேர் தாக்குதல்களுக்கான விழிப்புணர்வு !ரஷ்யாவில் இருந்து கொண்டு, அமெரிக்க நிறுவனங்களின் கணினிகளை குறிவைத்து ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தும் சைபர் கிரிமினல்களை ஒடுக்க வேண்டும் என, ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க...