உலக கொரோனா நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின்...

தீவிரவாதம் உக்ரைன் – பாலஸ்தீனம் எங்கு நடந்தாலும் நாம் கண்டிக்க வேண்டும் என்கிறார் நூருல்...

இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரீன் அபு அக்லே படுகொலை செய்யப்பட்டதற்கு பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஷா அன்வார் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். யுத்தம் மற்றும் ஆயுத மோதல்களை உள்ளடக்கிய ஊடகவியலாளர்கள் ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழ்...

இந்தியா-சீனா போர் மூண்டால் அணுசக்தியை பயன்படுத்துமா..?

-சர்வதேச அமைப்பு பரபரப்பு அறிக்கை வெளியீடு..! இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அணுசக்தி பதற்றம் அதிகரிப்பது சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல், இது குறித்து சிந்திக்கக் கூட அவசியமில்லை என்றும் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெற்காசியாவின் அணுசக்தி...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.42 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம்...

மொரிஷியஸில் வெடித்த போராட்டம்!

மொரிஷியஸில் கப்பல் மோதி டால்பின்கள் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொரிஷியஸ் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் வகாஷியோ என்ற எண்ணெய்க்கப்பல்...

சிரம்பான் சந்தையில் வேலை செய்துவந்ததாக நம்பப்படும் ஆவணமற்ற வெளிநாட்டினர் 14 பேர் ...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் பிரதான சந்தையில் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 14 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது. "பல வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இப்பகுதியில் வேலை செய்வதாக"...

சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி

டமாஸ்கஸ்-உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.மேலும், இரு நாட்டு எல்லைப் பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர்,...

இந்தியா-சீன மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமெரிக்கா தகவல்

இந்திய-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் 20 இந்திய...

2 மாசம்தான் அவகாசம்.. உடனே எங்க நாட்டில் இருந்து வெளியேறுங்க… இந்தியாவுக்கு கெடு விதித்த...

மாலத்தீவு: இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே...

பயனர்களின் தரவுகளை பகிர்ந்தது தொடர்பில் டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம்

கலிபோர்னியா, மே 26: பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்ததற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி சமூக...