இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்க வாய்ப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம், கூடுதல் பிணைக்கைதிகள் மற்றும் சிறைக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது. 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு...

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்....

மலேசியாவுடன் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த மொனாக்கோ தயாராக உள்ளது!

கோலாலம்பூர்: மொனாக்கோ தனது கெளரவ தூதரக அலுவலகத்தை இங்கு திறப்பதற்கு ஏற்ப எதிர் காலத்தில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் மலேசியாவுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது. சுற்றுலாத் தொழில் மற்றும் கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி...

37 நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை

காஸா: இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்குச் சில நாள்களுக்குமுன் பிறந்த பாலஸ் தீனக் குழந்தை, அவர்களது வீடு குண்டுவீச்சால் இடிந்த நிலையில் உயிர்பிழைத் துள்ளது. போர் தொடங்கி 37 நாள்களுக்குப் பிறகு அக்குழந்தை உயிருடன் மீட்கப்...

மூக்கில் நுழைந்து “மூளையை” உண்ணும் அமீபா.. 10 வயதே ஆன சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு

 மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. வெயில்...

கருங்கடல் பகுதியில் புயல் ; மூவர் பலி- இருளில் மூழ்கிய நகரங்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் கருங்கடல் பகுதியில் புயல் தாக்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 1.5 லட்சம் வீடுகளில் மின்சார வசதி இல்லாமல் மக்கள்...

விசா விலக்கு சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும்

கோலாலம்பூர்: பிரதமர் சமீபத்தில் அறிவித்த விசா விலக்கு சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் சுற்றுலாத் துறையில் நாட்டின் வருவாயை அதிகரிக்கும். ஆசிய நாடுகளுடனான உறவுகளில் பல மேம்பாடுகள்...

ரோஸ்மாவுக்கு எதிராக விரைவான தீர்ப்பை வழங்குவதற்கான முயற்சியில் தோல்வியடைந்த லெபனான் நகைக்கடைக்காரர்

கோலாலம்பூர்: 14.57 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நகைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ரோஸ்மா மன்சோருக்கு எதிராக ஒரு விரைவான  தீர்ப்பை வழங்க லெபனான் நகைக்கடைக்காரர் எடுத்த முயற்சியை உயர் நீதிமன்றம்...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

இஸ்ரேல் - காசா இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, இருதரப்பினர் இடையே மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் கத்தார் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - காசா இடையிலான போரின் 4 நாள் தற்காலிக...

அண்டார்டிகாவில் உடைந்த பனிப்பாறை.. சென்னையைவிட 3 மடங்கு பெரிசாம்! இந்தியாவுக்கு ஆபத்து?

குயின் மவுட் லேண்ட்: சென்னையை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் உடைந்து கடலில் பயணிக்க தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்....