இஸ்ரேல் – ஈரான் மோதல்; பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் மற்றும், இருதரப்பிலும் உலக நாடுகள் அணிவகுக்கும் அபாயம் ஆகியவை கச்சா எண்ணெயின் விலையில் எதிரொலிக்கும் என்பதால், விரைவில் பெட்ரோல் -டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர வாய்ப்பாகி...

போர் பதற்ற சூழலில்… இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து நீடித்து வருகிறது. ஈரான் சில மாதங்களில்...

ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைகன் கென்னகம் (வயது 31). மாடல் அழகியான இவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் வந்து ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து...

துபாயில் மீண்டும் கனமழை; விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!

துபாயில் மீண்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை துவங்கியதால், மோசமான வானிலை காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமிரேட்ஸ் நாடுகளின் தலைநகர் துபாயில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால்...

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று...

Google Pay சேவை ஜூன் 4 முதல் நிறுத்தப்படுகிறதா?

ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் G Pay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த...

மணிக்கு 34,000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்

சுமார் 34 ஆயிரம் கிமீ வேகத்தில் விண்கல் ஒன்று பூமிக்கு அருகே நாளை(மார்ச் 7) கடக்க உள்ளது. 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே வந்து, கடந்து சென்றுள்ளன. முன்னெப்போதும் இல்லாத...

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கவலையளிக்கிறது: அமெரிக்கா கருத்து

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, கவலை அளிப்பதாகவும், கவனமாக அதனைக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக...

சிங்கப்பூரர்களை குறிவைத்து மோசடி; தலைநகரில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

கோலாலம்பூர்: மலேசிய மற்றும் சிங்கை காவல்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில், சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 20 ஆம் தேதி,கோலாலம்பூரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் அரச மலேசியக்...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழரைக் களமிறக்கத் திட்டம்

இலங்கையில் இவ்வாண்டின் கடைசி காலாண்டில் அடுத்த அதிபரைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அநேகமாக, நவம்பர் நடுப்பகுதியில் அந்தத் தேர்தல் நடத்தப்படலாம். இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் சார்பில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தமிழர்...