பேஸ்புக்கில் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர்

வேதாரண்யம்:கோவை காந்திநகர் பகுதிச் சேர்ந்தவர் அனுஷியா(வயது 28). திருமணமான இவர், கணவரை விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர்...

6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி

புது டில்லி:- பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர...

பழநியில் 9 மாதங்களுக்கு பிறகு ரோப்கார் சேவை தொடக்கம்

கொரோனா ஊரடங்கால் பழநியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில்...

மதத்தால் பிரித்த ஜோடியை சேர்த்து வைத்த உயர் நீதிமன்றம்

அலகாபாத்- உத்தரப்பிரதேசத்தின் கொல்வாலியை சேர்ந்தவர் ஷிகா. இவர் ஈடா பகுதியைச் சேர்ந்த சல்மான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சல்மான் தங்களது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக ஷிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில்...

ஜனவரி 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக...

தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் -தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளித்து விளையாடும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்த, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.ஆண்டுதோறும் அதிக நீரோட்டம், ராட்சத அலைகள் எழும் தனுஷ்கோடியில் கடற்கரையில்...

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

கடலூா்/சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் செவ்வாய்க்கிழமை (டிச.29) தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் முன்பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தக்...

சாதிப் பெயரை வாகனத்தில் பொறித்தால் தண்டனை

லக்னோ: ஸ்கூட்டர்கள்  நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட்,...

தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் – கமல்ஹாசன்

சென்னை- எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். அதில், அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால்...

பிரிட்டனில் இருந்து திரும்பிய 29 பேரில் ஒருவர் மாயம்!

விருதுநகர் மாவட்டத்தில் பிரிட்டனில் இருந்து திரும்பிய ஒருவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தையும் ஆட்டிவைக்கிறது. ஏனென்றால் சீனா கற்றுக்கொடுத்த பாடத்தை யாரும் மறக்கவில்லை. எங்கோ...