நகர்ப்புற மாணவிகளுக்குக் கட்டாயம் – இலவசம்!

 மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் நடக்கும் இயற்பியல் மாற்றம் ஆகும். இது சுமார் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். மாதவிடாயின் போது...

திருமலை நாயக்கா் மகாலில் கட்டுப்பாடுகளுடன் பாா்வையாளா்கள் அனுமதி

மதுரை திருமலை நாயக்கா் மகாலில் ஒன்பது மாதங்களுக்குப் பின்னா் கடும் கட்டுப்பாடுகளுடன் புதன்கிழமை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.கொரோனா தொற்றுப் பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் கடந்த மாா்ச் மாதம்...

தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 12 லட்சம் பேர்- ரூ.9 கோடி வசூல்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது எனவும் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 12 லட்சம் பேரிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது எனவும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.செங்கல்பட்டு...

புகுந்த வீட்டிலிருந்து பெண்ணை வெளியேற்ற முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான பெண்களுக்குப் புகுந்த வீடும் சொந்தமானது தான். திருமணமாகி, மணமகனின் வீட்டிற்குள் செல்லும் பெண்ணை, எந்த காரணமும் இன்றி, அந்த வீட்டிற்கு அப்பெண் உரிமையுடையவராக இல்லாதிருந்த போதும், அங்கிருந்து வெளியேற்ற முடியாது என...

56 நிமிடங்களில் 48 வகையான உணவு வகைகள்- சாதனை படைத்த சிறுமி!

லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொண்டு, 58 நிமிடங்களில் 46 வகையான பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து...

இந்தியாவில் தயாரான முதல் ‘ஹிம்கிரி’ போர்க் கப்பல்

கொல்கத்தா கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட 'ஹிம்கிரி' என்ற போர்க்கப்பல் இன்று தண்ணீரில் இறக்கி தொடக்கி வைக்கப்பட்டது.கடற்படை பயன்பாட்டுக்காக 17ஏ திட்டத்தின் கீழ் 7 நவீன போர்க்கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது....

தகவல் தொடர்புக்காக பிஎஸ்எல்வி-சி50 மூலம் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள்

தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் நாளை (டிச.17) விண்ணில் ஏவப்படவுள்ளது.தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இதுவரை...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

சென்னை-தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.கடந்த மாதம் 24-ம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலும், அதன்...

வருமான வரி சோதனையில் ரூ.16 கோடி சிக்கியது

ஈரோடு- பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில், தங்கபெருமாள் வீதியில் உள்ளது.இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினார்கள். கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச்...

உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசத் தயார்- மத்திய மந்திரி தோமர்

புதுடெல்லி -மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்....