குறைந்த விலையில் போன் ஆர்டர் செய்த நபர்….

கடந்த சில வருடமாக ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவிட்டனர். சில இடங்களில் ஆன்லைன் விற்பனையில் மோசடிகள் நடந்து வருகிறது. சென்னை பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் ஃபேஸ்புக் பக்கத்தில்...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 7ம்...

தமிழகத்தில் ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு தடையில்லை

'ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, 14 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டு, முடித்து வைத்தது.இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வருவதால், உரிய விதிமுறைகளை வகுக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கோரி,...

வாயில் காயத்துடன் சுற்றிய யானை மரணம்

வாயில் காயத்துடன் தமிழகம், கேரளாவில் சுற்றி வந்த யானை ஒன்று உயிரிழந்தது.அவுட்டுக்காய் வெடித்ததில், அந்த யானையின் நாக்கு துண்டாகியது. தும்பிக்கை மற்றும் வாயின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.யானைக்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என...

போதை பொருள் வழக்கில் கைதான சுஷாந்த் சிங் காதலி

போதை பொருள் வழக்கில் கைதான சுஷாந்த் சிங் காதலி நடிகை ரியா சக்கரபர்த்தி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி...

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்ததாவது:நாடு முழுவதும் ரேக் மாங்கோ...

கலைமாமணி விருது பெற்ற நாடக எழுத்தாளர் காலமானார்

கலைமாமணி விருது பெற்ற நாடக எழுத்தாளர் பட்டுக்கோட்டை குமாரவேல். நேற்று, சென்னையில் காலமானார்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, ராஜமடத்தில், 1925 பிப் 26ல் பிறந்தவர், பட்டுக்கோட்டை குமாரவேல்.நாடக ஆசிரியர்யான அவர், 1947ல், திருச்சி வானொலி...

இந்தி திணிப்பு புகாருக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் மறுப்பு

இந்தி மொழி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்கி, தன் மீது இந்தி திணிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி உதவி ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்தார். இப்புகாரை மறுத்து ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகம்...

புதிய கல்விக் கொள்கையை ஆராய தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் 14 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக்கொள்கையை தமிழக...

ஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா?

நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இ பாஸ் பெற்று வரலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார். அதே போல கொடைக்கானலில் பூங்காக்களும் இன்று...