தமிழக உள்ளாட்சித் தேர்தல்: திமுக அமோக வெற்றி!

சென்னை -தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுக அமோக வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது.இதுவரை வெளியான முடிவுகளின்படி ஆளும் அதிமுகவைவிட திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைக்...

தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள்!

சென்னை -பிரதமருக்கு சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பொங்கல் திருநாள் குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை -ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதனை அறிந்துகொள்ள கிராம மக்கள் இடையே இப்போதே ஆவல் அதிகரித்துள்ளது. தங்கள் ஊருக்கு பஞ்சாயத்து தலைவர் யார், வார்டு மெம்பர் யார்...

சசிகலா உறவினர் விவேக்கின் வீட்டில் சிக்கிய கடிதம்!

சென்னை -சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன் வீட்டில் சசிகலா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை விவகாரத்தில் சிக்கியுள்ள சசிகலா மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்...

சபரிமலை சென்ற தமிழகப் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 17 பேர் காயம்!

திருப்பூர் -கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகரவிளக்கு பூஜையை காண அதிகளவில் பக்தர்கள் சென்றவண்ணம் உள்ளனர்.இந்த நிலையில் திருப்பூரில் இருந்து...

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டுப் பொருட்களையே வாங்குங்கள்!

புதுடில்லி -இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி...

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி!

கொழும்பு -முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனா நாயக்க தனது குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. துபாய் நாட்டில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அவர் முன்னர் மேற்கொண்டு...

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவப் பெண் கேப்டன்கள்

கொல்கத்தா -ஒடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தின் இரு பெண் கேப்டன்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஹவுரா சந்திப்பு - குஜராத்தின்...

15வது ஆண்டு சுனாமி தாக்கியதன் நினைவு நாள்: கடலில் பால் ஊற்றி அஞ்சலி

நாகை: தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய சுனாமி தாக்கி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.இறந்தவர்களின் நினைவாக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகையில் மட்டும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். தற்போது...

டிச. 26இல் அபூர்வ சூரிய கிரகணம்!

சென்னை 23 -சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல், பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைத்தால் அது...