இந்தியா செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை இனி இல்லை

புதுடெல்லி: இந்திய அரசின் கோவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை மேலும் எளிதாக்கும் நோக்கில் அனைத்துலகப் பயணிகளுக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. “கோவிட்- 19 பரவல் தடுப்பிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டதிலும் உலக அளவில்...

கைப்பேசி வெடித்ததால் விமானம் தரையிறக்கம்

இந்தியா- ராஜஸ்தானின் உதய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது, பயணி வைத்திருந்த கைப்பேசி ஒன்று திடீரென வெடித்து, விமானத்திற்குள் புகை கிளம்பியதால் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.அதையடுத்து விமானம்...

சதுரகிரி காட்டுத்தீ: மலைக்கோவிலில் சிக்கிய 3,000 பக்தர்கள்

சதுரகிரி மலைப் பகுதியில் மூண்ட காட்டுத் தீயை அடுத்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.இதையடுத்து, பக்தர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் துரித...

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சீமா என்ற பெண்ணுக்கும், இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து 4 குழந்தைகளுக்கு தாயான சீமா, கணவர்...

வெள்ளத்திலிருந்து விடுபடும் டெல்லி

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பல பகுதிகளிலும் வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வருகிறது. வரும் நாள்களில் கனமழை பெய்யாவிட்டால், தற்போது நிரம்பி வழிந்தோடும் யமுனா நதியில் நீர்மட்டம் விரைவில் வழக்கநிலைக்குத் திரும்பக்கூடும் என்று டெல்லி...

சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு

இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழும் பூமிப்பந்தை தவிர வேறொரு கோளில் உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற தேடல்கள் நீண்டுகொண்டே இருக்கின்றன. சிறப்பு திட்டங்கள் அதிலும் பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) மீதான விஞ்ஞானிகளின்...

கர்நாடக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் எந்திரப் பெண்..!

இந்தியா, கர்நாடகாவின் பவர் டிவி சௌந்தர்யா என்று பெயர்சூட்டப்பட்டுள்ள ஒரு எந்திரபெண்ணை செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எந்திரப் பெண்ணை செய்தி வாசிக்கப் பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல் மற்ற நிகழ்ச்சிகளையும் படைக்கவைக்க அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்...

இந்தியாவில் பிச்சை எடுத்து ஒருவர் பணக்காரர் ஆனார். இவர் பிச்சை எடுத்து பெற்ற பணம் RM4.2 மில்லியன் மதிப்பு...

இந்தியாவின் மும்பை தெருக்களில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் பிச்சையெடுத்த பிறகு, தற்போது ரூ. 7.5 கோடி (RM4,237,009) சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார பிச்சைக்காரராக மாறியுள்ளார்.பின்தங்கிய பின்னணி...

இன்று, சந்திர கிரகத்திற்கு பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம்..!

'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும்...

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

புதுடெல்லி: இந்தியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் 10 மலேசியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் விரைவில் புது டெல்லி அடைவார்கள் என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12 மலேசிய...