சென்னையில் நில அதிர்வு; கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்..!

தமிழ்நாட்டின் சென்னையில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் லாயிட்ஸ் ரோடு அருகே நிலநடுக்கம்...

தன் மனைவி தேடப்படும் குற்றவாளி என அறிந்த கணவர் விவகாரத்து கோரி நீதிமன்றம் சென்றார்

புதுடெல்லி: இந்தியாவின் குஜராத்தின் போர்பந்தரில் ஒரு நபர் தனது மனைவி அசாமில் போலீசாரால் தேடப்படுகிறார் என்பதை அறிந்ததும், தனது திருமணத்தை ரத்து செய்ய உள்ளூர் நீதிமன்றத்தில் கோர முடிவு செய்தார். போர்பந்தர் எஸ்பி...

Isteriku penjenayah dikehendaki

New Delhi: Selepas mengetahui isterinya menjadi buruan polis di Assam, seorang lelaki di Porbandar, Gujerat, India nekad memohon mahkamah tempatan membatalkan perkahwinannya. India Times...

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால், தனது 57-வது வயதில் இன்று காலமானார். ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். அவரின் இறப்பிற்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் விமான கண்காட்சியில் கலந்து கொள்ளவிருக்கும் RMAF தலைவர்

புதுடெல்லி: ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமட் அஸ்கர் கான் கோரிமான் கான்  தென்னிந்தியாவில் திங்கள்கிழமை நடைபெறும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் கலந்து கொண்டு...

துருக்கியே நிலநடுக்கம்: மாயமான இந்தியப் பொறியியலாளர் விஜய்குமார் சடலமாக மீட்பு

துருக்கியே மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி...

முகத்தை பொலிவாக்க அழகு கிரீமை பயன்படுத்திய மாணவியின் விருப்பம் சிறுநீரகப் பாதிப்பில் முடிந்தது

தம்மை அழகாக காட்டுவதற்கு எந்த கிரீமை வேண்டுமானாலும் பயன்படுத்தும் ஒருவித மோகம் தற்கால இளையோர் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவிக்கும் போது, ஏன் பூசினோம் என வேதனைக் கொள்வார்கள்....

புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை -வெளியான அதிரடி அறிவிப்பு

தமிழ் நாட்டிலுள்ள புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வெளியான போலீஸ் அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்படுகிறது. புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாக்., அதிபராக பதவி வகித்துவந்தார். இந்தியா -...

கொடுமை! காதலியின் கணவனை கொன்று, பிணத்தை பங்களாவுக்கு பின்னால் புதைத்த அதிர்ச்சி சம்பவம்

சுபாங் ஜெயா: ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம்  ஒரு பங்களாவில் நடந்த சம்பவத்தில், தனது காதலியின் கணவரின் உடலைக் கொன்று புதைத்ததாக நம்பப்படும் ஒருவரின் ரகசியம் தெரியவந்தது. சுபாங்...