Home Tags #BOMBA

Tag: #BOMBA

மோட்டார் சைக்கிள் மீது விரைவுப்பேருந்து மோதி தீப்பிடித்ததில் 28 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்

ஈப்போ : கமுந்திங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது விரைவுப்பேருந்து மோதி, தீப்பிடித்ததில் இருபத்தெட்டு பயணிகள் மயிரிழையில் காயமின்றி உயிர்தப்பினர். அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறிய காயங்களுக்கு உள்ளானார்...

ஆற்றில் மூழ்கியபோது மீட்கப்பட்ட சிறுமி மரணம்; தோழியைக் காணவில்லை

ரந்தாவ் பஞ்சாங் : Kampung Petai Dusun என்ற இடத்தில், நேற்று ஆற்றில் மூழ்கிய 11 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில் அவரது தோழியைக் காணவில்லை. மாலை 6.39 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 11 வயதான...

காணாமல்போனதாக தேடப்பட்ட ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட நபர் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டார்

பாப்பார் : நேற்று, கம்போங் சும்பிலிங்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆட்டிஸம் நோயாளி பத்திரமாக மீட்கப்பட்டார். முகமட் நூஹ் இப்ராஹிம்முகமட் எட்டி பஹ்ரின், 24, என்ற நபரே நேற்று இரவு கம்போங் பெனோனியில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார்...

பாப்பாரில் 3 மாடி வீடு தீயில் எரிந்து நாசம்

பாப்பார் : தாமான் நாகபாஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாடி வீடு தீயில் எரிந்து நாசமானது. ஆனால் அவ்வீட்டிலுள்ளவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டனர் அதனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை...

பெயிண்ட் கடையில் தீ ; இரு தொழிலாளர்கள் காயம்

கூலிம்: இங்குள்ள ஜாலான் கூலிம் பாலிங்கில் உள்ள தொழிற்சாலையில் உள்ள பெயிண்ட் கடையில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் இருவர் தீக்காயம் அடைந்தனர். தொழிற்சாலை தொழிலாளர்கள் என நம்பப்படும் 40 வயதுடைய பாதிக்கப்பட்ட இருவரும் கூலிம்...

அப்டவுன் கோத்தா டாமான்சாராவில் டஜன் கணக்கான கடைகள் தீப்பிடித்து எரிந்தன

பெட்டாலிங் ஜெயா: நேற்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், கோத்தா டாமான்சாரா அப்டவுனில் இரண்டு டஜன் கணக்கான கடைத் தொகுதிகள் எரிந்து நாசமாகின. இரவு 8.34 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும்,...

வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ; தீக்காயத்துடன் உயிர்தப்பினார் ஆசிரியர்

கோத்தா மருடு: கோத்தா மருடு, ஜாலான் பினாடோவில் உள்ள கம்போங் வானி தாகரோவில் நேற்றிரவு அவர் வசித்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ஆசிரியர் ஒருவர் கை, கால்களில் தீக்காயம் அடைந்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 45...

தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளம் ஜோகூரில் அமையவிருக்கிறது

பாசீர் கூடாங்: மலேசியத் தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளத்தை அமைப்பதில் ஜோகூருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூரை பெட்ரோலிய ரசாயன மையமாக உருவாக்கும் அரசாங்கத் திட்டத்தின்படி இது அமையவிருக்கிறது என்று செவ்வாய்க்கிழமை கூறினார்...

வடகிழக்கு பருவமழை: 20,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் தயார் நிலையில்...

கோலாலம்பூர்: வரும் நவம்பர் முதல் மார்ச் 2024 வரை நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மொத்தம் 24,283 மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் தயாராக உள்ளனர். படகு கையாளும்...

திடீரென தீப்பற்றி எரிந்த Rapid KL பேருந்து; பயணிகள் பீதி

கோலாலம்பூர் : ஜாலான் தாண்டாங் வழியாகச் செல்லும் Rapid KL பேருந்து இன்று காலை திடீரென தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த எட்டு பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர். எனினும், பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியத்தைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS