Tag: DSAI
மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு
புக்கிட் ஜாலில்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.
வட மலேசிய பல்கலைக்கழகம்...
நாட்டில் ஊழல் பற்றி எந்த வெளிப்பாடும் இல்லை – பிரதமர்
ஊழலுக்கான சிறப்புக் குழுவிற்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ஊழலை எதிர்த்து நல்லாட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி அரசின் முயற்சிகளின் தொடர்சியே இது என்றார்.
8.12.2023 அன்று புக்கிட்...
அமெரிக்காவிலிருந்து மட்டும் RM63.02 பில்லியன் முதலீடு -பிரதமர்
அமெரிக்காவில் முதலீட்டு முன்மொழிவுகளுக்காக மலேசியா RM63.02 பில்லியன் முதலீட்டைப் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
முக்கியமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து இந்த முதலீடுகள் கிடைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தொகையில், 8.33 பில்லியன்...
இந்த வாரம் மலேசியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்
பேங்காக் :
மலேசியா-தாய்லாந்துக்கிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இந்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் தாய்லாந்துப் பிரதமாராக பதவியேற்று மலேசியாவிற்கு வருகைதரும் முதலாவது அதிகாரப்பூர்வ...
எரிப்பொருள் விலையைக் குறைப்பது சாத்தியமில்லை -பிரதமர்
கோலாலம்பூர்:
எரிப்பொருள் விலையைக் குறைப்பது தொடர்பில் எந்த சாத்தியமும் இல்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை பலர் பயன்படுத்திக் கொண்டு, இப்போது அந்த வாக்குறுதியை...


















