Tag: #MakkalOsaiNews #InternationalNews
வியட்நாம் தலைநகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 54 பேர் பலி
ஹனொய்:
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனொய் நகரில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ...
167 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; வயலில் தரையிறங்கிய விமானம்
மாஸ்கோ:
ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167...
தமிழ்நாட்டில் தயாராகும் iPhone 15
கலிஃபோர்னியா:
புதிதாக வெளியிடப்பட இருக்கும் ஐஃபோன் 15 கைப்பேசிகளில் சில இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஃபோன் 15 கைப்பேசிகளை இந்தியாவிலும் இதர சில வட்டார நாடுகளிலும் விற்பனைக்கு விட ஆப்பிள் நிறுவனம்...
இளம் நடிகையை மணந்த கேப்டன் அமெரிக்கா நடிகர்
மார்வெல்' படங்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ் இவான்ஸ் 'கேப்டன் அமெரிக்கா' கதாபாத்திரம் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
42 வயதான கிறிஸ் இவான்ஸ், 26 வயதான போர்ச்சுகீசிய நடிகை...
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்போர் பயிற்சி – சீனா கடும் எதிர்ப்பு
ஜகார்த்தா:
தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதனால் அங்குள்ள நாடுகளிடையே ஒருவித பதற்றம் நிலவுகிறது.
இந்தநிலையில் 2009-ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்டு என்ற பெயரில்...
இங்கிலாந்தில் புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்துவதில் அரசு மும்முரம்
லண்டன்:
இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை...
சூடான் சந்தையில் வான்வழித் தாக்குதல்; 40 பேர் பலி
கெய்ரோ:
சூடானின் தெற்கு கார்த்தோம் என்ற பகுதியில் செயற்பட்டுவரும் ஒரு சந்தையில் ஆகாய வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் தொண்டூழிய அவசரகால நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்.10) வெளியிட்டுள்ள...
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்
லாபுவான்:
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) இரவு இங்குள்ள செபோர் சாகுகிங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் பாடாவ்-பாடாவ் என்ற இடத்தில், சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவு...
மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.6 டன்னுக்கும் அதிக காய்கறிகள் சிங்கப்பூரில் பறிமுதல்
சிங்கப்பூர்:
மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 1.6 டன்னுக்கும் அதிக எடையுள்ள காய்கறிகளை சிங்கப்பூர் உணவு முகாமைத்துவ அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.
சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்ய பொதுவாக காய்கறிகளை...
‘Air China’ விமான இயந்திரத்தில் தீ; சிங்கப்பூரில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்
சீனாவின் செங்டு நகரிலிருந்து பயணம் மேற்கொண்ட Air China பயணிகள் விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலை உருவானது.
காலை...























