Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews #MalaysiaPoliticalNews
1MDB கணக்கறிக்கை திருத்தியது தொடர்பான வழக்கில் நஜீப் துன் ரசாக், அருள்...
புத்ராஜெயா:
1MDB தணிக்கை கணக்கறிக்கையில் திருத்தம் செய்தது தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் முன்னாள் 1IMDB தலைமை இயக்குனர் அருள் கந்தா கந்தசாமி ஆகியோர் விடுதலை...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கெங்காதிரன் மீது குற்றச்சாட்டு
ஜோகூர்பாரு:
ஆகஸ்ட் 30 அன்று இங்குள்ள தாமான் புக்கிட் மேவாவில் வேலையில்லா நபர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை செவ்வாய்கிழமை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
5 பிள்ளைகளுக்குத் தந்தையான குற்றம் சாட்டப்பட்ட...
இந்த வாரம் அம்னோவில் இருந்து தான் நீக்கப்படலாம் என்கிறார் இஷாம் ஜலீல்
ஷா ஆலம்:
தான் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று இஷாம் ஜலீல் தெரிவித்துள்ளார்.
DAP கட்சியுடன் சேர்ந்து பயணிப்பதை தான் ஊக்குவிக்க மறுத்ததற்காக, இந்த வாரம் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் இடம்பெறும்...
PH க்கு வாக்களிப்பது ஹராம் எனக் கூறியது தொடர்பில் முஹிடினிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர்:
பக்காத்தான் ஹராப்பானின் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான சுஹைசானுக்கு வாக்களிப்பது ஹராம் அல்லது பாவம் என்று கூறியது தொடர்பில், இதுவரை இரண்டு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் டான்ஸ்ரீ முஹிடின்...
12வது மலேசியத் திட்ட இடைக்கால ஆய்வு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்
கோலாலம்பூர்:
இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் 12வது மலேசியத் திட்டம் (12MP ) மத்திய கால மதிப்பாய்வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்கள் இன்று தாக்கல் செய்வார்...
நாங்கள் மலாய்க்காரர்களுக்கோ அல்லது அம்னோவுக்கோ எதிரி அல்ல- DAP
புத்ராஜெயா:
DAP கட்சி ஒருபோதும் மலாய்க்காரர்களுக்கு எதிரானது இல்லை. நாம் ஒருபோதும் நண்பரை முதுகில் குத்தவோ அல்லது பேச்சை மாற்றி மாற்றி பேசும் கட்சியும் அல்ல என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக்...
புனித தேதியான 9.9 இல் ஈப்போவில் 36 ஜோடிகள் திருமணம்
ஈப்போ:
ஈப்போ சின் வூ அத்லெடிக் அசோசியேஷன் மண்டபத்தில் 9.9 ஆம் தேதியுடன் இணைந்து நடந்த வெகுஜன திருமண பதிவு விழாவில் மொத்தம் 36 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர்.
சனிக்கிழமை (செப். 9) நடைபெற்ற விழாவில்...
எல்லை தாண்டிய இணையக் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து – மலேசியா காவல்துறை கூட்டுக் குழுவை...
ஷா ஆலம்:
எல்லை தாண்டிய சைபர் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து நாட்டு காவல்துறையுடன் கூட்டுக் குழுவை நிறுவுவது குறித்து மலேசியா காவல்துறை (PDRM) ஆலோசித்து வருகிறது.
இந்த வாரம் நடந்த குற்றச் செயல்கள் தொடர்பான 26வது...
கோலாலம்பூரில் சூதாட்ட அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 12 பேர் கைது
கோலாலம்பூர்:
நகரில் உள்ள சட்டவிரோத சூதாட்ட அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உள்ளூர் (6) மற்றும் வெளிநாட்டினர் (6) கைது செய்யப்பட்டனர்.
19 முதல் 37 வயதுடைய சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8)...
தேசிய தினம், மலேசிய தினம் வித்தியாசம் என்ன ?
தேசிய தினம் என்பது மலேசியா பிரிட்டிஸ்காரர்களிடமிருந்து சுதந்திரமடைந்த நாள். எங்களை நாங்களே ஆட்சிசெய்வதற்கு முழு அதிகாரத்தை பெற்ற நாளாகும். ஆகஸ்ட்டு 31ஆம் தேதி தேசிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வாறிருக்க மலேசிய கூட்டமைப்பு...























