Home Tags #MakkalosaiNews

Tag: #MakkalosaiNews

‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணி தொடர்பாக 25 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் – போலீஸ்

கோலாலம்பூர்: ‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணியில் தொடர்புடைய 25 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்த்துள்ளனர். "தற்போதைக்கு, 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்,...

திருப்பதி ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா இன்று முதல் ஆரம்பம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவ்வாண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில், இன்று 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும்...

மலேசியா-சீனா இடையே 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

நானிங்: மலேசியா- சீனாவிற்கிடையே மொத்தம் RM19.84 பில்லியன் மதிப்புள்ள மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOUs) கையெழுத்திடப்பட்டுள்ளன. கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து ஆராய்தல், சேமிப்பு மற்றும் தளவாடம், செம்பனை எண்ணெய்...

சபா, சரவாக்கில் நெற்செய்க்கை; 50,000 ஹெக்டேர் அடையாளம் காணப்பட்டது என்கிறார் ஜாஹிட்

செபுயாவ்: சபா மற்றும் சரவாக்கில் நெல் நடவு செய்வதற்கு 50,000 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார். இந்த விஷயத்தை முதல்வர் டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி...

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன – டத்தோ ஏ....

ஜார்ஜ்டவுன்: பினாங்கில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஐந்து சென்னுக்கும் குறைவான விலையுள்ள பிளாஸ்டிக் பைக்கு RM1 அறவிடப்படுகிறது , இது அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க "அபராதம்" போன்ற விதத்தில் அறவிடப்பட்டிருந்தாலும் கூட, கடந்த ஆண்டு...

மலேசிய ஆயுதப்படையின் 90வதுஆண்டு தினம் – மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர்: இன்று 90 வதுஆண்டு நிறைவைக்கொண்டாடும் மலேசிய ஆயுதப்படைக்கு (ATM) மாட்சிமை தங்கிய பேரரசர் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வாழ்த்துகளை தெரிவித்தார். "அனைத்துலக அரங்கில் தொடர்ந்தும் சிறந்து விளங்கவேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும்,...

ஜாஹிட்டின் DNAA தொடர்பான பல சிக்கல்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்- பைசல் இஸ்மாயில்

கோலாலம்பூர்: மலேசிய துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது (DNAA) சரியானதாக தெரியவில்லை என்றும், அது தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று "...

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் – மந்திரி பெசார்

ஜோகூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை அமைப்பதற்கான திட்ட வரைவை மலேசியாவும் சிங்கப்பூரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும்...

தொழில் அதிபராக மாறிய நயன்தாரா…!

நடிகர் - நடிகைகள் சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட், கட்டுமானம், நகை வியாபாரம், ஓட்டல்கள் என்று பல தொழில்களில் பணத்தை முதலீடு செய்து வருமானம் பார்க்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ், திரையுலகில் முன்னணி...

வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் என்பன திடீரென விலை உயர்வு

ஜோகூர் : நாட்டில் வெங்காயம், பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலை 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த திடீர் விலை ஏற்றம் காரணமாக நுகர்வோர்கள், குறிப்பாக உணவு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS