Home Tags #MakkalosaiNews

Tag: #MakkalosaiNews

கோலாக்கிராயில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பகடிவதை -போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோலக் கிராய்: சமீபத்தில், கோலக் கிராயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்ததாக நம்பப்படும் பகிடிவதை சம்பவத்தைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று...

ஸ்கூடாய், கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபார அறிவியல் சாதனை

ஜோகூர்பாரு: கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி பயணத்தில் பல விருதுகளை பெற்று, அனைத்துலக அரங்கில் மீண்டும் தடம் பதித்தனர். கனடாவில் நடந்த 8வது அனைத்துலக புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டி 2023 பங்கெடுத்து வெற்றி வாகை...

“பொறந்த தினத்திலேயே என் புள்ள செத்துப்போயிரிச்சி” -கதறும் தாய்

அலோர் காஜா: ஊத்தான் பெர்ச்சாவில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மகனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அறிந்த தன் இதயம் சுக்குநூறாக வெடித்தது என்று கூறினார் பாதிக்கப்பட்டவரின் தாயான 55 வயதான பத்மா. கடந்த...

195 நாடுகளுக்குச் சென்ற மலேசியாவின் முதல் சுற்றுலா வழிகாட்டி- மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்

கோலாலம்பூர்: உலகில் உள்ள மொத்தம் 195 நாடுகளையும் சுற்றிப்பார்த்த மலேசியாவின் முதல் சுற்றுலா வழிகாட்டி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் லீ சே லூங். இவரது இந்த சாதனை மலேசியாவின் சாதனைப் புத்தகத்தில் கடந்த ஜனவரியில் இடம்பிடித்தது. 47...

புகைத்தல் தடைச் சட்டம் தொடர்பான பரிந்துரைகள் இன்று இறுதி செய்யப்படும் – சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா: புகைபிடித்தலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பான தனது பரிந்துரைகளை சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகலில் இறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா...

போக்குவரத்து சட்ட அமலாக்க நடவடிக்கை; 11 பேர் கைது- 5,953 சம்மன்கள் விதிப்பு

கோலாலம்பூர்: கோலாலம்பூர் போலீசார் நேற்று நடத்திய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது 11 பேரை கைது செய்ததுடன், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக 5,953 சம்மன்களையும் விதித்தனர். “போக்குவரத்து இடையூறு குற்றங்களுக்காக மொத்தம் 4,647 சம்மன்களும்,...

போக்குவரத்து அமைச்சரை சந்தித்தார் திரெங்கானு மந்திரி பெசார்; மாநில, தேசிய பிரச்சினைகள் தொடர்பில் விவாதம்

ஷா ஆலம்: அரசியல் கட்சி என்ற ரீதியில் கொள்கை வேறுபாடுகள் இருந்தபோதிலும், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் மற்றும் திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஹ்மட் சம்சூரி மொக்தார் ஆகியோர் மாநில...

2023 இறுதிக்குள் உள்ளூர் வெள்ளை அரிசி தட்டுப்பாடு சீராக்கப்படும் – டத்தோ அஸ்மான் மஹ்மூட்

கோலாலம்பூர்: வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (KPKM) நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, உள்ளூர் வெள்ளை அரிசி தட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் சீராக்கப்படும் என்று அதன் இயக்குநர்...

மருந்தே இல்லாமல் உங்க இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? இத முயற்சி...

உங்கள் கொலஸ்ட்ராலை கடைசியாக எப்போது சோதித்தீர்கள்? அதிக கொலஸ்ட்ரால் உண்மையில் கவலைக்குரிய ஒரு விஷயமாகும். கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நல நிலைமைகளின் ஆபத்தை ஏற்படுத்தலாம். கொலஸ்ட்ரால்...

JPJ உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஓட்டுநர் கைது

போர்ட்டிக்சன்: சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோமீட்டரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ ) அமலாக்க அதிகாரியை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேகநபருக்கு போதைப்பொருள் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS