Tag: man
மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குடும்ப பிரச்சனையினால் போலீஸ் நம்புகிறது
இரு நாட்களுக்கு முன்னர் புக்கிட் கம்பீரில் ஆடவர் ஒருவர் தமது மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குடும்ப பிரச்சனையினால் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.Kampung Pengkalan Kota Durian Chondong-இல்...
அதிகாரின் காதை கடித்து துண்டாக்கி, படுகாயம் ஏற்படுத்திய ஆடவர் விசாரணைக் கோரினார்
கடந்த வாரம் போலீஸ் அதிகாரி ஒருவரின் காதை கடித்து துண்டாக்கி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை, தனியார் கல்லூரியில் பயிலும் Nigeria ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக்...
பிச்சை எடுக்கும் இடத்திற்காக சண்டை: ஆடவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்
ஷாஆலம் செக்சன் 18 (Shah Alam Seksyen 18) இல் உள்ள ஒரு வங்கியின் முன் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஆடவர்ஒருவர் மற்றொரு பிச்சைக்காரரை கத்தியால் குத்திக் கொன்றார்...
ஆடவர் ஒருவர் TNB நிறுவனத்தின் கேபிளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஈப்போ -லுமுட் நெடுஞ்சாலை அருகில் உள்ள தாமான் சிலிபின் ரியா பகுதியில், நேற்று ஆடவர் ஒருவர் TNB (Tenaga Nasional Berhad) நிறுவனத்தின் கேபிளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம்...
2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஆடவன் கைது
கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரன் ஐந்தே மணி நேரத்தில் போலீஸிடம் சிக்கினான்.நேற்று...

















