Tag: PPS
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 224 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
பியூஃபோர்ட்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 224 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியதைத்...
மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 299 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோலாலம்பூர்:
காலை 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 299 பேர் மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 குடும்பங்களைச் சேர்ந்த 35...
பண்டார் ரவூப்பில் திடீர் வெள்ளம்!
ரவூப்:
நேற்று இரவு ரவூப் நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்...