Home Tags PPS

Tag: PPS

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

கோத்தா பாரு : இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 799 குடும்பங்களைச் சேர்ந்த 2,632 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று இரவு 556 குடும்பங்களைச் சேர்ந்த...

மூன்று மாநிலங்களில் வெள்ளம் படிப்படியாக சீரடைந்து வருகிறது

கோலாலம்பூர்: திரெங்கானு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ளது. அதனடிப்படையில், திரெங்கனுவில் வெள்ள...

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: பேராக்கில் வெள்ளம் நேற்றிரவு சீரடைந்த நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கெடாவில், நேற்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேருடன் ஒப்பிடும்போது, நேற்று...

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 685 பேர் இன்னும் அங்குள்ள 10 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்: சிலாங்கூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 174 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் இன்னும் அங்குள்ள 10 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று, சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக்...

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஈப்போ: பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 90 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 94 குடும்பங்களைச் சேர்ந்த...

வெள்ளம்: பாலிங் மற்றும் பண்டார் பாருவில் 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

அலோர் ஸ்டார்: நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாலிங்கில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களும் பண்டார் பாருவில் ஒரு நிவாரண மையமும் திறக்கப்பட்டன. பாலிங்கில், நேற்று பிற்பகல் 5.30 முதல் பெய்த கனமழையைத்...

பேராக் வெள்ளம்: 245 பேர் தற்போது நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

ஈப்போ: ஹிலிர் பேராக் மற்றும் கெரியன் மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (அக் 24) 59 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேராக இருந்த நிலையில், தற்போது மூன்று...

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 408 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

அலோர் ஸ்டார்: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 136 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேராகக் குறைந்துள்ளது. இது நேற்று இரவு 147 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேராக...

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,220 ஆக அதிகரிப்பு

அலோர் ஸ்டார்: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் தேர்ந்த மொத்தம் 1,220 பேர் அங்குள்ள 11 தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கவைக்கப்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 701 பேர் பாதிக்கப்பட்டிருந்த...

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 224 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

பியூஃபோர்ட்: இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 224 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியதைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS