Tag: #Setia Alam
குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட முதல் நாளே 3 மாத குழந்தை உயிரிழப்பு
ஷா ஆலாம்:
கடந்த திங்கட்கிழமை இங்குள்ள செத்தியா ஆலாமில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையிடமிருந்து சம்பந்தப்பட்ட நாளில்...