Home Tags #YB V.Sivakumar

Tag: #YB V.Sivakumar

மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு

புக்கிட் ஜாலில்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார். வட மலேசிய பல்கலைக்கழகம்...

வேலையின்மை விகிதத்தை மூன்று விழுக்காடு குறைக்க இலக்கு- மனிதவள அமைச்சர் அறிவிப்பு

புக்கிட் ஜாலில்: இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3.4 விழுக்காடுடன் ஒப்பிடுகையில் மனித வள அமைச்சு (KSM) அடுத்த ஆண்டு வேலையின்மை விகிதத்தை மூன்று சதவீதமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இலக்கை எட்ட...

திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் வாரிய இயக்குநர்களாக டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம் –...

Pபுத்ரா ஜெயா: மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (PTPK) புதிய வாரிய இயக்குநர்களாக காஜாங் நியூ எரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Mo Shun zong மற்றும் பைனரி...

தொழிற்சங்க (திருத்தம்) சட்ட மசோதா மேலவையில் நிறைவேற்றம்!

கோலாலம்பூர்: தொழிற்சங்க (திருத்தம்) சட்ட மசோதா 2023 நவம்பர் 28 தேதி மேலவையில் நிறைவேற்றப்பட்டது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார். தொழிற்சங்க சட்டம் 1959 உட்பட தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள...

தமிழ் வாழ்த்து -கடவுள் வாழ்த்துக்கு தடை விதித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை!

கோலாலம்பூர்: பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் படத்திற்கு தடை விதித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர்...

வாக்குறுதி அளிக்கப்பட்டு கைவிடப்பட்ட மொத்தம் 1,058 வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர்!

புத்ரா ஜெயா: கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வரை நிலவரப்படி, வேலை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு கைவிடப்பட்ட மொத்தம் 1,058 வெளிநாட்டு ஊழியர்கள் புதிய முதலாளிகளின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள...

அரசியல் நிலைத் தன்மையுடன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறது- மனிதவள...

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவுடன் இருக்கிறது. தொடக்கத்தில் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கிய போதிலும் இப்போது ஒற்றுமை அரசாங்கம் வலுவுடன் இருக்கிறது. நாட்டின் அரசியல் நிலைத்தன்மை உறுதியுடன் இருந்தால் மட்டுமே வெளிநாட்டு...

மலேசிய தெலுங்கு அறக்கட்டளைக்கு 30,000 வெள்ளி மானியம்; மனிதவள அமைச்சர்

நாட்டில் பிரபலமான சமூக சேவையாளர் டத்தோ காந்தராவ் தலையிலான மலேசிய தெலுங்கு அறக்கட்டளைக்கு 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார். தமிழ்ப் பள்ளிகள், வசதி குறைந்த மக்கள் மற்றும்...

பாசார் போரோங்கில் PERKESO –KWSP முகப்பிடங்கள் அமைக்கப்படும்

பாசார் போரோங்கில் வியாபாரம் செய்யும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பாசார் போரோங்கில் SOCSO , EPF முகப்பிடங்கள் அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று அறிவித்தார். பாசார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS