கொரோனா தடுப்பு பணிகளுக்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் இதுவரை 11 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
அந்த வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை அவர் நிதி வழங்கியுள்ளார்.முதல்முறை ரூ.4 கோடி, இரண்டாவது முறை ரூ.5 கோடி என நிதி அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
ஈஷா அவுட்ரீச் கோவை தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்துவருகிறது.