பெர்சே தலைவர் ராஜினாமா

பெர்சேயின் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தாமஸ் ஃபான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய நிலவரப்படி, பெர்சேயின் தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன். புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தலைமைத்துவத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக, நான் இரண்டு மாதங்கள் பதவியில் இருப்பேன். இந்த சுமூகமான ஒப்படைப்பில் நான் உறுதியாக இருக்கிறேன்.

போட்டியின்றி நான் தலைவர் பதவியை வென்றாலும், பெர்சேவை மக்கள் நிறுவனமாக மாற்றுவதற்கான எனது முயற்சிகள் பெர்சேயின் பெரும்பான்மையான NGOக்களால் நிராகரிக்கப்பட்டது என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது என்று ஃபான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here