ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்

கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய் பிரியாணி கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் இருபது ரூபாய்க்கு பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாக பிரியாணி...

விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சமூக வலைதளங்களில் இன்று வரை பரப்பப்பட்டு வருகின்றன. வன்முறையில் எடுக்கப்பட்டதாகக் கூறும் புகைப்படங்கள்,  சிறு வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.இந்நிலையில், சிங் ஒருவர் போலீஸ்...

பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி நாளை விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிவடைவதால் இளவரசி நாளை காலை சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.இளவரசிபெங்களூரு:சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த ‌2014- ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்...

அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்- கரூர்

கரூர்- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் , சிறை நிரப்பும் போராட்டம்...

இந்தியாவில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்… அமெரிக்கா சொல்வது என்ன?

வாஷிங்டன்:இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரிகார்டுகளை கொண்டு மிகப்பெரிய அரண்களை ஏற்படுத்தியுள்ளனர். அதோடு அல்லாமல் இண்டர்நெட் சேவையை...

பிரியங்கா காந்தி வாகனம் பின்னால் சென்ற கார்கள் மோதல்

புதுடெல்லி:பிரியங்கா காந்தியின் வாகன அணிவகுப்பில் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த நவ்நீத் என்ற வாலிபர்...

காயம் அடைந்த ‘ரிவால்டோ’ யானை தெப்பக்காடு முகாமை நெருங்கியது

ஊட்டி:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப்பகுதியான வாழைத்தோட்டம், மாவநல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் 15 ஆண்டாக ‘ரிவால்டோ‘ என்ற காட்டு ஆண் யானை சகஜமாக பழகி வந்தது. சமீபத்தில்...

பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை மரணம்

ஈரோடு:பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுபீர்கடவு வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து உடனே வனத்துறை உயர்...

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட திருவண்ணாமலை கலெக்டர்

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.முன்னதாக அவருக்கு உடல் வெப்பம், ரத்த அழுத்தம், பல்சோமீட்டர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கணினியில் ஆன்லைன்...

எல்லையில் பாக்கிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் பாக்கிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்துகிறது. இதில் இரு தரப்பிலும் பாதிப்புகள்...