ஒரே நம்பிக்கை… ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வேகமாகப் பரவும் உருமாறிய...

நாளை சந்திர கிரகணம்; மலேசியாவில் காணலாம்

மலேசியாவில் நாளை சந்திர கிரகணம் இரவு 7:16 மணிக்குத் தொடங்கி இரவு 9:49 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சந்திர கிரகணம் இரவு 7:18 மணிக்கு காண முடியும் என்று மத்திய புவி...

தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் வியப்பில் ஆழ்த்தியது: ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர்

மதுரை -இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் டாக்டர். டில்லிஸ் டீ ஆன்டோனியோ தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள...

ஒரு மணி நேரத்தில் 172 உணவுகள் ஆசிய சாதனை படைத்த 9 வயது சிறுவன்

ஒரு மணி நேரத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.திருவனந்தபுரம்,கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஹஷ்னாஸ் அப்துல்லா- ரஷா அப்துல்லா தம்பதியரின் மகன் ஹயன்...

காலடி பட்டால்தான் கொரோனா விலகுமாம்!

-நக்கல் (பண்ணுகிறார் ) நித்யானந்தா!-உலகின் தலை சிறந்த நகைச்சுவை! பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரிந்தும் தெரியவில்லை. அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் பிடிக்க வழியில்லை....

ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து அழைத்து செல்லும் உரிமையாளர்

ஐதராபாத்,ஏப்ரல் 10-உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி...

இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்புஇலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல்...

பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம்; எண்மர் காயம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மரிச்சா பகுதியில் கோசி ஆற்றின் மீது ரூ. 984 கோடி ரூபாய் செலவில்...

அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்து இந்தியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: மாட் சாபு

கோலாலம்பூர்: அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வு காண இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மக்களவையில் தெரிவித்தார். இது,...

12 மணி நேரம் மரத்தை பிடித்துக்கொண்டு தத்தளித்த நபர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் குத்தாகத் என்ற அணை உள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் அணையில் இருந்து உடனடியாக திறந்து விடப்பட்டது. வெள்ளம் சீறிப்பாய்ந்த நிலையில், ஆற்றின் அருகில் நின்றிருந்த ஜிதேந்த்ர காஷ்யப் என்பவர்...