ராஜ்ய சபா மட்டுமல்ல.. மத்திய அமைச்சர் பதவிக்கும் திட்டம் போட்ட கமல்.. ஒரே கல்லில் 2 மாங்காய்

சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து உள்ள நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மத்திய அமைச்சராகும் திட்டத்திலும் இருக்கிறாராம். அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ராஜ்ய சபா இடத்தை பயன்படுத்தி கமல்...

இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா

லோக் சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்து, இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை...

கமல் வராதது எங்களுக்கு ரொம்ப ஏமாற்றம்தாங்க.. பாவம் சாயம் வெளுத்துப் போச்சு

கோவை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக வைத்த ட்விஸ்ட்டால் கமல்ஹாசனை எதிர்பார்த்து...

ரூ.2,000 கோடி போதை பொருள் கடத்தல்; ஜாபர் சாதிக் கைது

புதுடெல்லி: 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு...

த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதல்...

மக்களவை தேர்தலில் நானும், கட்சியும் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில்...

கவிஞர் வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’; 1 லட்சம் வெள்ளி பரிசாக வழங்கி கெளரவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு 'பெருந்தமிழ் விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டன. 1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, 'இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்ற...

இந்தியாவின் முதல் ‘AI ’ ஆசிரியை ‘ஐரிஸ்’: கேரளா பள்ளியில் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்வி உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது....

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்; மூவர் பலி

செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பலின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் முதல் முறையாக மூவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் காசா பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு...

பாஜகவுடன் கூட்டணி-சரத்குமார் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடப் போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். நடிகர் சரத்குமார் தலைமையில் இயங்கும் சமத்துவ மக்கள் கட்சி, கடந்த மக்களவைத்...