தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீர் ராக்கெட் தயாரிப்புப் போட்டி

 செ. குணாளன் பிறை, டிச.16தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 2023 நீர் ராக்கெட் தயாரிப்புப் போட்டியில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 25 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்ட நிலையில் பிஜேஎஸ் -1 தமிழ்ப்பள்ளி சாம்பியன் கிண்ணத்தை வென்றது.இந்தப் போட்டியை பினாங்கு...

தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்ற 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழா ...

  சிரம்பான், டிச. 22- நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கி சின் அவ்விழாவுக்கு...

கல்வி அமைச்சகம் இரட்டை மொழி திட்ட வழிகாட்டுதல்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வழங்குகிறது

புத்ராஜெயா: இரட்டை மொழித் திட்டம் (DLP) மற்றும் அதன் தற்போதைய வழிகாட்டுதல்களில் கல்வி அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல் மாணவர்களின் மலாய் மொழியை வலுப்படுத்தவும் ஆங்கிலத்தில் அவர்களின்...

இந்திய மாணவர் கல்வி அறவாரியம் அமைப்போம்

ந.பச்சைபாலன்      ஒவ்வொரு முறையும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நம் மாணவர்களும் பெற்றோரும் எதிர்நோக்கும் மகிழ்ச்சியும் வேதனையும் கலந்த மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியும். சிறந்த தேர்ச்சிக்காக மனம்...

தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  மட்டுமே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் படிக்க முடிகிறது-டத்தோஸ்ரீ புலவேந்திரன் 

கவின்மலர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நமது மாணவர்களால் மட்டுமே தாய்மொழியுடன் பிற மொழிகளையும் படிக்க முடிகிறது என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய  உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் நினைவுறுத்தினார்.பிறமொழி பள்ளிகளில் பயிலும்...

245 தோட்டப்பாட்டாளிகளுக்கு விரைவில் வீடுகள் 26 ஆண்டுகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

டில்லிராணி முத்து உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை  தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...

தாய்மொழி மீதான பற்று கட்டாயத் தேவை மட்டுமல்ல; அடுத்த தலைமுறையிடமும் சேர்க்க வேண்டும்- டத்தோ...

இன்று உலக தாய்மொழி தினத்தைஅனுசரிக்கும் தமிழ் மொழிப் பற்றாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழாரிசியர் பெருமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட தமிழ் மக்கள் அனைவருக்கும், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன்...

தாய்மொழிப் பள்ளிகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானவையல்ல- கூட்டரசு நீதிமன்றம்

கோலாலம்பூர்: நாட்டுலுள்ள தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழியில் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது இல்லை என்று, கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) நடந்த விசாரணையின்போது, இதன் தொடர்பில் முன்னர்...

தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்கை 4 விழுக்காடு அதிகரிப்பு

2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு முதலாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்தாண்டு  54 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை இவ்வாண்டு 58 விழுகக்காடாக  உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதலாமாண்டு  மாணவர்களின் சேர்க்கை 11,860...

கிள்ளான் செந்தோசா தமிழ்ப் பள்ளியில் 115 மாணவர்கள் பதிவு

கிள்ளான்: கிள்ளான் தாமான் செந்தோசா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் 115 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்குப் பதிவு பெற்றதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசு சுப்பிரமணியம் தெரிவித்தார்.கடந்த வருடம் 100 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்குப் பதிவாகியிருந்த...