இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, அனுப்பிய தகவலை எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது. அதையும் குறிப்பிட்ட தடவைகள் வரை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது. சமூக ஊடக தளங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக் கொள்ளவும், பயனர்களை ஈர்க்கவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாரி வழங்குவது வழக்கம். இது பயனர்களின் சமூக ஊடக பயன்பாடுகளை எளிதாக்குவதோடு, குறிப்பிட்ட தளத்தின் பிணைப்பையும் அதிகமாக்குகிறது. அந்த வகையில், பிரபல இன்ஸ்டாகிராம் தளத்துக்கான அப்டேட் ஒன்றினை அதன்...
நிலவை ஆராய்வதற்கான ஜப்பானின் முன்னெடுப்பாக ஏவப்பட்ட ’SLIM’ விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, நிலவு ஆய்வுக்காக 'ஸ்லிம்'(SLIM) எனப்படும் விண்கலத்தை தயார் செய்தது. ஆனால் திட்டமிட்டபடி ஏவுவதில் பல தடைகள் எழுந்தன. மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களினால் மொத்தம் 3 முறை ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 7 அன்று தனேகாஷிமா விண்வெளி மையத்தில்...
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனையடுத்து கூகுள் விளக்கமளித்துள்ளது, ’சமூக ஊடக தகவலில் பாதி மட்டுமே உண்மை’ என தெளிவுபடுத்தி உள்ளது. நடப்புலக இணையசேவை மற்றும் தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைக்கு மறுக்க முடியாத இடம் உண்டு. அன்றாடம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை, வெறும் தகவல் தொடர்புக்கு...
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் ByteDance நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறதுடிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...
கூகுள் AI தொழில்நுட்ப தரவுகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டைச் சேர்ந்த லியோன் டிங் (38), கடந்த 2019-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டிங் தரவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை தனிப்பட்ட கிளவுட் கணக்கில் கூகுளின்...
வாஷிங்டன்: கடந்த 100 கோடி ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த உலகம் பல்வேறு அசிதயங்கள் வினோதங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. பல சமயம் இயற்கையில் நடக்கும் விஷயங்கள் நமக்கு பெரும் வியப்பைத் தருவதாகவே அமைகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கடந்த நூறு கோடி ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறையாகும். இது...
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்வி உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள  KTCT மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. ‘மேக்கர்லேப்ஸ் எடுடேக்’ எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை...
மேத்தா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் டீப்ஃபேக் ஆபாசங்களை அகற்றுவது பெரும் சவாலாகவும், சட்டச் சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மேத்தா தனது வருமானத்திற்காக பெருமளவு விளம்பரங்களையே நம்பி உள்ளது. ஆனால் அந்த விளம்பரங்கள் டீப்ஃபேக் அடிப்படையிலான போலியாகவும், அனுமதி பெறாத பிரபலங்களின் நகலாவும் அமைந்து விடுகின்றன. கூடவே க்ரியேட்டர்கள் என்ற பெயரில் இளம் வயதினர் மத்தியில் அதிகரிக்கும் டீப்ஃபேக் அடிப்படையிலான ஆபாசங்களும்...
வா‌ஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்ய வழிவகுக்கும் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார். அச்சட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம், டிக்டாக் தளத்தின் உரிமையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அத்தளம் தடைசெய்யப்படக்கூடும். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சனும் அந்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். “நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் நான் கையெழத்திடுவேன்,” என்று...
கோலாலம்பூர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை (RM10.5 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக நேற்று (மே 2) உறுதியளித்துள்ளது.மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவுவது இதன் நோக்கம் என்று, மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நதெல்லா கூறினார். இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு முதலீட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சத்யா நதெல்லா, தரவு நிலையங்கள், செயற்கை நுண்ணறிவுத்...