இந்தோனேசிய அதிபர் தேர்தல் -தற்காப்பு அமைச்சருக்கு பெருகும் செல்வாக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் திரு. பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) முக்கியமான போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.  இந்தோனேசியாவின் ஆகப் பழமையான Golkar கட்சியும், இஸ்லாமியச் சார்பு தேசிய ஆணைக் கட்சியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரபோவோவின்...

#MH122: ‘அவசர நிலை’ காரணமாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சிட்னிக்கு திரும்பியது

கோலாலம்பூர்: சிட்னியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட 'அவசர நிலை' காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. சிட்னியை தளமாகக் கொண்ட 9நியூஸ் படி, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்...

உலகிலேயே மிக நீளமாக தாடி: சோதனையை சாதனையாக மாற்றிய பெண்

நீளமான தாடி வளர்த்து பெண்மணி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் மிக்சிகனை சேர்ந்தவர 38 வயதான எரின் ஹனிகட். இவரின் உடம்பில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சனை உள்ளது. இதனால்...

ஈரானில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

ஈரான் நாட்டில் உள்ள ஷா செராக் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஈரானின் தெற்கு நகரமான சிராசில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும்...

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு

சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.  இதனால்...

ரஷியாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன்...

சிங்கப்பூரில் வருமுன் காப்போம் திட்டத்தில் இதுவரை 185,000 பேர் சேர்ந்தனர்

சிங்கப்பூரர்களுக்கு நோய் வருமுன் தடுக்கும் உத்தியான மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி (ஹெல்தியர் எஸ்ஜி) செயல்திட்டத்தில் இதுவரை சுமார் 185,000 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். அன்றாடம் சராசரியாக சுமார் 3,000 பேர் அந்தச் செயல்திட்டத்தில் சேர்கிறார்கள்...

பாங்காக்கில் போதைப்பொருள் கலந்த விருந்தில் பங்குகொண்ட 2 மலேசியர்கள் உட்பட 9 வெளிநாட்டினர் கைது

பாங்காக், ஆகஸ்ட்டு 13: பாங்காக்கின் சப்பான் சுங் மாவட்டத்தில் உள்ள சொகுசு வீட்டில் நடந்த போதைப்பொருள் கலந்த விருந்தில் பங்குகொண்ட இரு மலேசியர்கள் உட்பட ஒன்பது வெளிநாட்டினரை தாய்லாந்து போலீசார் கைது செய்தனர். பாங்காக் போஸ்ட்...

ஹவாய் காட்டுத் தீ: பலி 89-ஆக உயா்வு

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் கடந்த புதன்கிழமை திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப்...

நைஜர் நாட்டில் 5 கிளர்ச்சியாளர்களை சுட்டு கொன்ற பிரெஞ்சு படைகள்

பிரெஞ்சு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நைஜர் நாட்டை சேர்ந்த 5 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1960-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியது. எனினும்...