அதிமுக விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டாரா அண்ணாமலை?

சென்னை: தனது தலைமையில் தமிழக பாஜக இமாலய வளர்ச்சியடைந்துள்ளது, தனது யாத்திரை தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை உருவாக்கும் என்று பெரிதும் நம்பிய அண்ணாமலை அதிமுகவை உதாசீனப்படுத்தினார். அதன் பலனை பாஜக இப்போது அறுவடை செய்துவருகிறது....

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17ஆம் தேதிக்குள் உடன்பாடு : 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க....

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; மகள் வரலட்சுமியைக் காப்பாற்ற பாஜவில் இணைந்தாரா சரத்குமார்?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதிரடியாக பாஜகவில் நேற்று இணைத்தார் சரத்குமார். இதன் பின்னணியில் அவரது மகள் வரலட்சுமி தொடர்பான என்ஐஏ வழக்கு இருப்பதாக பரபரக்கிறது அரசியல் வட்டாரம். மக்களவைத் தேர்தல் தேதி...

மாலத்தீவில் இருந்து நாடு திரும்பும் இந்திய ராணுவ வீரா்கள்

மாலத்தீவு: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாலத்தீவுக்கு மருத்துவ உதவிகளையும் மனிதாபிமான சேவைகளையும் வழங்குவதற்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு...

இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம்- எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்? என்கிற சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை...

100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி., திருமண பரிசை பணிவோடு வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானி

ஆசியாவிலேயே பெரும் பணக்காரர், பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக வயதான பெண்மணியொருவர் 100 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், எந்தவித பெருமையும் காட்டிக்...

இந்திய போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் முதலாளி மலேசியாவின் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தரா?

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘இந்திய போதைப் பொருள் மன்னன் ஜாபார் சாதிக்கின்’ மூளையாக மலேசியர் ஒருவர்தான் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மலேசிய காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யூடியூப்பில் வெளியான...

உதயநிதி டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் நிதி கொடுத்துள்ளார்; இபிஎஸ் பகீர் புகார்

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை, அமைச்சர் உதயநிதியின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் கொடுத்துள்ளதாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்துக்கிடமாக உள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி...

தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்....

ரூ.3.66 கோடிக்கு 1,122 சடலங்களை விற்ற கேரள அரசு!

திருவனந்தபுரம்: உரிமை கோரி பெற்றுக்கொள்ளாமல் இருந்த 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்பனை செய்து ரூ.3.66 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது கேரள அரசு. விபத்து, குற்றச் சம்பவங்கள், இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால்...