இந்திய மாணவர் சுத்தியலால் அடித்துக் கொலை; அமெரிக்காவில் சம்பவம்

நியூயார்க்: அமெரிக்காவில் 25 வயது இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் MBA பட்டம் பெற்ற விவேக் சைனி என்ற அம்மாணவர், தான் கொலைசெய்யப்படமுன் இரு நாள்களாக...

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!

பின்னணி பாடகியும் இசைஞானி இளையராஜா மகளுமான பவதாரிணியின் எதிர்பாரா மரணம், இசை ரசிகர்களை உலுக்கி உள்ளது. பவதாரிணி மறைவால் வாடும் ரசிகர்களுக்கு அவரது குரலிலான பாடல்கள் ஆறுதலாகி வருவதன் மத்தியில், தனிப்பாடல்களுக்கு என பவதாரிணி...

‛500 ஆண்டு காத்திருப்பு’.. ராமரை தரிசிக்க நேராக கருவறைக்கு போன அனுமன்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில் தான் கும்பாபிஷேக முதல் நாளான நேற்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி...

உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடம் ; அதிரடி காட்டும் இந்தியா

மும்பை: உலக பங்குச்சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியா பிடித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளும் கொள்கை சீர்திருத்தங்களும் அதன் முதலீட்டுத் தகுதியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க...

இந்தியா – இலங்கை இடையே தனுஷ்கோடியிலிருந்து பாலம்; ஆய்வு

தனுஷ்கோடியில் இருந்து இந்தியா - இலங்கை இடையே கடல் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல் முனை தனுஷ்கோடி அரிச்சல் முனை அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், இன்று பிரான...

தங்க உளியில் தேன் தடவி பால ராமர் சிலை கண் திறப்பு நடந்தது ஏன்? என்னென்ன நடைமுறைகள்?

டெல்லி: தெய்வச் சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்வு என்றால் என்ன, சிலைகளுக்கு தங்கத்தில் தேனை தொட்டு கண்களை திறப்பது ஏன் தெரியுமா?. எந்த சுவாமி சிலையாக அதை கல்லாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்படும்....

அயோத்தியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதால் அங்கு வரலாறு காணாத...

இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்திய பெருங்கடல் பகுதியில் 6.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த...

சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது; பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குஷ்பு!

ராம நாமம் பாடுங்கள் என்று சொன்னதற்காக பின்னணிப் பாடகி சித்ராவுக்கு எதிராக வலுப்பு எழுந்தது. இந்த விஷயத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சித்ராவுக்கு ஆதரவாக இப்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அயோத்தி...

இந்தியர்கள் குறித்த தன் கருத்திற்காக அமைச்சர் சந்திக்க தயார் என்கிறார் மகாதீர்

மலேசிய இந்தியர்களைப் பற்றி சமீபத்தில் தனது கருத்துகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இனப்...