2020- ஆம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 238 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

திருவண்ணாமலை-திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 238 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 58 குழந்தைகளுக்குத் திருமணம் நடந்து முடிந்த பிறகு...

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் மண்பானைகள்

நெல்லை-தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14- ஆம்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் வீட்டின் முற்றத்தில் பொங்கலிட்டு, அனைத்து வகையான காய்கறிகளையும் கொண்டு சாம்பார் தயாரித்து சூரிய பகவானுக்கு வழிபடுவது...

சென்னை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்-சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின்பேரில்...

மே மாதம் வரை பதவிக் காலம் உள்ள நிலையில் கவர்னர் கிரண்பேடி மாற்றமா?

புதுச்சேரி:புதுவை மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 29.5.2016- ஆம் ஆண்டு பதவியேற்றார். யூனியன் பிரதேச கவர்னர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் தான். அதன்படி புதுவையின் கவர்னராக கவர்னர் கிரண்பேடி பொறுப்பு ஏற்று வருகிற...

ஒரே நம்பிக்கை… ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வேகமாகப் பரவும் உருமாறிய...

1 நிமிடத்தில் 48 நினைவு சின்னங்களைக் கூறி மாணவி சாதனை

தஞ்சாவூர்-தஞ்சை அருளானந்த நகரைச் சேர்ந்தவர் பாலகிரு‌‌ஷ்ணன். இவருடைய மனைவி நதியா. இவர்களது மகள் தயாநிதிதா (வயது 10). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வருகிறார்....

மதுரையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடத் தடை

மதுரை-ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவில் பிறக்க உள்ளதை தொடர்ந்து மதுரை நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கொரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால் நகரில் பொது இடங்களில்...

இஸ்ரோ தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் கே. சிவன் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது....

ஆகா‌‌ஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் – மத்திய மந்திரிசபை முடிவு

புதுடெல்லி-பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற ஆகா‌‌ஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்புதல் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. 5 பில்லியன் டாலர்...

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழக அரசுக்கு விருது

சென்னை-டிஜிட்டல் இந்தியா விருதுகள், புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன.சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி,...