விவசாயிகள் போராட்டம் சத்தியாக்கிரகத்துக்கு இணையானது!

 புதுடெல்லி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்துகிற போராட்டம் 2-  ஆவது மாதமாக தொடர்கிறது.இந்த போராட்டத்தை...

கொரோனா தடுப்பூசி ஒப்புதல் – கடந்து வந்த பாதையில்……

புதுடெல்லி:மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.சி.ஓ.) நிபுணர் குழு, ஜனவரி 1, 2- ஆம் தேதிகளில் கூடியது. இந்திய சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றின் தடுப்பூசியின் கட்டுப்படுத்தப்பட்ட அவசர...

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.இதனையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அங்கீகாரம்...

சாய்ந்தது சுவர் -சரிந்தது உடல்- பிரிந்தது உயிர்

திருச்சி: சமயபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மருதூர் கவுண்டர் தெருவில் வசித்தவர் கோவிந்தன் (60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை...

பொங்கல் பண்டிகை நாளில் கால்நடைகளை அலங்கரிக்க நெட்டி மாலை

திருவாரூர்-  பொங்கல் விழாவையொட்டி திருவாரூர் அருகே நாரணமங்கலத்தில் கால்நடைகளுக்கான நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும்...

200 மாணவர்கள் அரை மணி நேரம் இரட்டைச் சிலம்பம் சுழற்றி அசத்தல்

பெரியகுளம்- சாதனை நிகழ்வுக்காக பெரியகுளத்தில் 200 மாணவர்கள் அரை மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி அசத்தினர். தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘நோபல் வேர்ல்டு ரெக்கார்டு’ புத்தகத்தில் இடம் பெறுவதற்காக,...

10 ஆயிரம் ஆண்களுக்கு கறி விருந்து- மதுரை அருகே களைகட்டிய கோவில் விழா

மதுரை:மதுரை செக்கானூரணி அருகே சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி உள்ளது. அங்குள்ள கரும்பாறை முத்தையா கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில்...

விவசாயிகள், அழுகிய பயிர்களுடன் வந்து தப்படித்து ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்-காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்களுடன் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து தப்படித்தும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

டெல்லி போராட்டக்களத்தில் சொகுசு வீடாக மாறிய் லோரி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் கூடாரங்களை அமைத்தும், டிராக்டர் டிரைலர்கள் மீது தார்பாய்...

ஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி- சீன நாட்டினர் உள்பட 4 பேர் கைது

சென்னை:கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் சிறுத்தொழில் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பொருளாதார இழப்பை சந்தித்தன. தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் அதிகரித்தன. வேலையிழந்தவர்கள் பணத்தேவைக்காகவும்,...