தூங்கும் டிரைவரை எழுப்ப புதிய செல்போன் செயலி

வாகனம் ஓட்டும்போது தூங்கும் டிரைவரை எழுப்பும் வகையில், செல்போன் ஆப் ஒன்றை கண்டுபிடித்த மாணவரை, காஞ்சிபுரம் கலெக்டர் பாராட்டினார். காஞ்சிபுரம் எஸ்விஎன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்தரின். இவரது மனைவி ஞானசவுந்தரி. இவர்களது...

இலங்கைக்கு கடத்திய ரூ.3 கோடி மஞ்சள், போதைப்பொருள்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு...

மீட்பு விமானத்தில் கடத்திய ரூ.10.33 லட்சம் தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம் துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திவந்த ஆசாமியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் மீட்பு விமானம் நேற்று காலை சென்னை...

ரயிலில் டிக்கெட் எடுத்தும் பயணிக்காத 1 கோடி பேர்

‘ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் டிக்கெட் எடுத்திருந்த போதிலும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால், ரயிலில் பயணிக்க முடியவில்லை,’ என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...

முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

முதல்வர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன்...

24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு...

9 ஆயிரத்து 107 பேருக்கு அபராதம்

மும்பையில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் முக கவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு அபராதம்...

சானிட்டசைரை வைத்து விளையாடியதால் விபரீதம்!

காஞ்சிபுரத்தில் சானிட்டைசரை வைத்து விளையாடிய சிறுவர்கள் மீது விபத்தாக தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் மாஸ்க் அணிவது, சானிட்டைசர் உபயோகிப்பது போன்றவை தொடர்ந்து வருகின்றன. இதனால்...

காதலன் வருவான் என்று இரவு காத்த கிளியான மணப்பெண்

சென்னையில் இருந்து வருவதாக வாக்குறுதி அளித்த காதலன் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஊட்டியில் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திய மணமகள் நாள் முழுக்க காத்திருந்தும் காதலன் வராத...

அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியது!

அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,05,155 கோடி வசூல்...