Trending Now
Bahasa Malaysia
Pasport Malaysia Antarabangsa versi baharu
Kuala Lumpur, Jun-
Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim pada Selasa melancarkan Pasport Malaysia Antarabangsa (PMA) versi baharu yang dilengkapi dengan 94 ciri keselamatan.
Pada majlis diadakan di Lobi Parlimen itu, Anwar turut menerima PMA daripada Ketua Pengarah Imigresen, Datuk Zakaria Shaaban sebagai gimik pelancaran.
Hadir sama, Menteri...
இந்தியா / இலங்கை
விளையாட்டு
உக்ரெய்ன் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டியில் உக்ரெய்ன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுட மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் மர்டா கோஸ்ட்யூக் 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார்.
சுடும் உண்மைகள்
வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் பலி
திண்டுக்கல், ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா...
நாசாவில் உலக அளவில் டாப்-100-க்குள் நுழைந்து சாதனை படைத்த தமிழக மாணவர்
மதுரையை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், செவ்வாய் கிரகத்தில் மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.சாதனை மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன்
மதுரை மாவட்டம், பசுமலையில் உள்ள...
சோதனை ஓட்டத்திற்காக எடுத்து சென்ற காருடன் தப்பி சென்ற ஆடவர்: போலீஸ் வலைவீச்சு
தாமான் ஸ்ரீ மூடா, செக்ஷன் 25இல் உள்ள ஒரு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையகத்தில், சோதனை ஓட்டத்தின் போது ஹோண்டா சிவிக் காரை ஓட்டிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூர் சந்தேக...
ஜோகூர் தேர்தல் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் ம.இ.கா. அபார வெற்றி!
ஜோகூர் பாரு:
நடைபெற்று முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா. (MIC) அபார வெற்றி பெற்று, தங்களுக்கு இன்னும் இந்தியச் சமூகத்தின் ஆதரவு பலமாக இருப்பதை நிரூபித்துள்ளது.
அதிகாரப்பூர்வ...
ஆன்மிகம்
உலகம்
பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 15 பேர் பலி
மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை பவி புயல் நெருங்கி வருகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு...
இந்தியாவில் விரைவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி பேச்சு
மெல்போர்ன், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, மார்வெல் மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நிலையில் ‘வணக்கம்...
இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் சேதம்
அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்குதல் நடந்தது. சபஹார்...
சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி …
பெய்ஜிங், தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒருசில...
பத்து பஹாட் சோதனைகளில் 31 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது
பத்து பஹாட்: குடிநுழைவுத் துறை புதன்கிழமை (ஜூலை 8) இங்கு நடத்திய தொடர் நடவடிக்கைகளில் 31 ஆவணமற்ற புலம்பெயர்ந்த...




























































