Home Tags Anwar Ibrahim

Tag: Anwar Ibrahim

நிரந்தர நிவாரண மையங்கள் உடனடியாக அமைக்கப்படும் – பிரதமர்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் உடனடியாக அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த முன்முயற்சிக்கான முன்னோடித் திட்டமானது ஒன்பது மாநிலங்களில் நிரந்தர நிவாரண மையங்களை உள்ளடக்கியது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...

நிதி அமைச்சராக இருப்பதற்கு பிரதமர் தகுதியானவர் என்கிறார் ரஃபிஸி

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நிதியமைச்சர் பதவியை வகிப்பதற்கு சிறந்தவர் என ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். நிதியமைச்சகத்தை வழிநடத்தும் ஒரு தனிநபருக்கு நிர்வாகம் மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் மிகப்பெரிய பொறுப்பு...

மேலும் ஐந்து பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கலாம்

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் 16வது பொதுத் தேர்தல் வரை அக்கட்சியில் நீடிக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார். "ஜன விபாவா போன்ற பெரிய...

கீழ்த்தரமான அரசியல் நிறுத்தப்பட வேண்டும் – ஜோகூர் பெரிக்காத்தான் துணைத் தலைவர்

ஜோகூர் : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தை ஆதரிப்பதாக பெரிக்காத்தான் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதால், அவர்களின் தொகுதிகளுக்கான அரசாங்கம் ஒருபோதும் பெரிய திட்டங்களை உறுதி செய்யாது என்று ஜோகூர்...

இந்த வாரம் மலேசியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

பேங்காக் : மலேசியா-தாய்லாந்துக்கிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இந்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் தாய்லாந்துப் பிரதமாராக பதவியேற்று மலேசியாவிற்கு வருகைதரும் முதலாவது அதிகாரப்பூர்வ...

நிதியமைச்சர் பதவியை அன்வார் ராஜினாமா செய்ய வேண்டும் -MCA

ஷா ஆலம்: நாட்டின் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று MCA வலியுறுத்தியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தக்கூடிய இரண்டாவது நிதியமைச்சரை...

மலேசியா-சீனா இடையே 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

நானிங்: மலேசியா- சீனாவிற்கிடையே மொத்தம் RM19.84 பில்லியன் மதிப்புள்ள மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOUs) கையெழுத்திடப்பட்டுள்ளன. கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து ஆராய்தல், சேமிப்பு மற்றும் தளவாடம், செம்பனை எண்ணெய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS