Home Tags #Drugs

Tag: #Drugs

வாழைப்பழங்களுடன் மறைத்து அழகுசாதனப் பொருட்களை கடத்த முயன்ற ஆடவர் கைது

கோத்தா கினாபாலு: தாவாவ் கடற்பரப்பில் வாழைப்பழங்களைக் கொண்டு செல்வதாகக் கூறி, அனுமதியின்றி அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முயன்ற 35 வயது இந்தோனேசிய கேப்டன் ஒருவர் MMEA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...

போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் உட்பட குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் மற்றும் தொழிலதிபர் உட்பட ஐவருக்கு எதிராக ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. டத்தோ லூங் சான் யோவ், 46, வோங் ஃபூக் லோய், 46,...

ஒரே ஆண்டில் 70,000 பேரை காவு வாங்கிய சீனாவின் போதைப்பொருள்!- அதிர்ச்சியில் அமெரிக்கா

சீனாவில் இருந்து அதிக ஆபத்தான போதை மருந்தான ஃபெண்டானில் புழக்கம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.கடந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவில் ஃபெண்டானில் (fentanyl) போதை மருந்து காரணமாக...

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அறுவர் கைது

ஜார்ஜ்டவுன்: கடந்த செவ்வாய்கிழமை ஜார்ஜ்டவுனைச் சுற்றி நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் மூன்று தனித்தனி சோதனைகளின் மூலம் ஒரு பெண் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் சொல்லப் போனால், போதைப்பொருள்...

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தல்: ஒருவர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஜான் ஜுட்...

பேராக்கில் இந்த ஆண்டு RM49 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்- 10,578 பேர்...

ஈப்போ: பேராக்கில் இந்த ஆண்டு முழுவதும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் மொத்தம் 10,578 பேர் கைது செய்யப்பட்டனர், அத்தோடு அவர்களுடன் சம்மந்தமான வழக்குகளில் RM49 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள்...

போதைப்பொருள் விநியோகித்ததாக இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் : கடந்த மாதம் 19.49 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை விநியோகித்ததாக இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட...

26 கிலோ போதைப்பொருளை விநியோகித்ததாக மூன்று இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

ஈப்போ: 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 26 கிலோகிராம் எடையுள்ள கெட்டமைன் வகை போதை மருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்திய நண்பர்கள் இன்று, ஈப்போ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட எம்.தினேஷ்,...

கோத்தா கினாபாலு விமான நிலையம் அருகே RM3 மில்லியன் மதிப்புள்ள சியாபு பறிமுதல்;...

கோத்தா கினாபாலு: 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 50.25 கிலோ எடையுடைய சியாபு வைத்திருந்த குற்றச்சாட்டில் அனைத்துலக போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சகோதரர்களாவர். 27...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS