Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews #MalaysiaPoliticalNews
பூலாய் இடைத்தேர்தல்: 927 காவல்துறை உறுப்பினர்கள், அதிகாரிகள் முன்கூட்டியே வாக்களிப்பு
ஜோகூர் பாரு:
பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு (பிஆர்கே) முன்கூட்டியே வாக்களிக்கும் நாளன்று காவல்துறை அதிகாரிகளும் மற்ற உறுப்பினர்களும் உள்ளடங்கிய 927 வாக்காளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் (SPR) தரவுகளின்படி, கெம்பாஸ் காவல்...
மலேசியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்-உயர்கல்வி அமைச்சர்
ஜார்ஜ் டவுன் -
மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின், வரலாற்றில் மாணவர்களின் நாட்டங்களும் சிறந்த சிந்தனைகளும் அவரவர்...
பெர்டிவி தலைவர் முனிரா அப்துல் ஹமீத் காலமானார்
கோலாலம்பூர்:இஸ்லாமிய பெண்கள் செயல் அமைப்பின் (பெர்டிவி) தலைவர் டத்தோ முனிரா அப்துல் ஹமீத், பெர்டிவி சூப் கிச்சன் நிறுவனரும் கூட , தனது 73வது வயதில் காலமானார்.அவரது மருமகன் படி, முன்னாள் சுகாதார...
டான்யூப் தாக்குதலின் போது ரோமேனியப் பிரதேசத்தில் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் வெடித்ததாக உக்ரைன் கூறுகிறது
உக்ரைனின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல் படி, டான்யூப் ஆற்றில் உக்ரைன் துறைமுக உள்கட்டமைப்பு மீது இரவோடு இரவாக தாக்குதல் நடந்த போது ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் ரோமானியப் பகுதியில் விழுந்து...
அரசு ஊழியர் ஒருவர் அடித்துக் கொலை
தானா மேரா:
இருவருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் 46 வயது ஆண் ஒருவர் அரசு ஊழியர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ள ஒரு துயர சம்பவம் நடந்தேறி உள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் மஞ்சாங்...
இந்த வருடம் வரையில் மொத்தம் 200,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளனர்.
கொழும்பு
இந்த வருடத்தில் இதுவரை 200,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறியுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறியுள்ளனர் என்றும்,...
அரசாங்கத்தின் புதிய RM 2,000 ரொக்க உதவித் திட்டம் ? பொய்யான தகவல்
சமீபத்தில், அரசாங்கத்தால் அதாவது new Social Welfare Department, Jabatan Kebajikan Malaysia (JKM) RM2,000 ரொக்க உதவித் திட்டம் வழங்குவதாக தகவல் சமூக ஊடகங்களில் வைரலானது.
இது உண்மையா?
JKM தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம்...
‘கெம்பரா கெனாலி போர்னியோ’சுற்றுப்பயணத்தின்போது மக்களின் உற்சாகம் மகிழ்ச்சியளிக்கிறது -பேரரசர் தம்பதியினர்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர், நேற்று பிற்பகல் கெம்பரா கெனாலி போர்னியாவில் மேற்கொண்ட...
சரவாக்கில் மூடுபனி-ஸ்ரீ அமான், கூச்சிங், செரியான் ஆகிய இடங்களில் காற்று தூய்மைக்கேடு
கூச்சிங்
சரவாக்கின் சில பகுதிகளான ஸ்ரீ அமான், கூச்சிங், செரியான் ஆகிய இடங்களில் ஆரோக்கியமற்ற காற்று தரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு, ஸ்ரீ அமான் அதிக அளவிலான காற்று மாசுபாட்டை (154) பதிவு...
ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு-பிரதமர்
ஜோகூர்:
ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடுத்தும் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு RM500 மில்லியனை ஒதுக்குவதற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பல மாடிகள் கொண்ட வாகன...























