Tag: #MakkalOsaiNews #MalaysiaTamilNews #MalaysiaLocalNews #MalaysiaPoliticalNews
பண முதலீட்டு மோசடியால் காய்கறி விவசாயி RM100,000க்கு மேல் இழந்தார்
குவாந்தான்:
காய்கறி விவசாயி ஒருவரின் விரைவான லாபத்திற்காக ஆசை பேரழிவாக மாறியது. அவர் வாழ்நாள் முழுவதும் சேர்ந்த RM108,344 பணத்தை முதலீட்டுத் திட்டத்தில் இழந்தார்.
34 வயதாகும் பாதிக்கப்பட்ட நபர் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30)...
ஜோகூர் சுல்தானை சந்தித்தார் பிரதமர்
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர், மாநிலத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று இஸ்தானா புக்கிட் பெலாங்கியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜோகூர், துங்கு இஸ்மாயில்...
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி; ஐவர் காயம்
நியூ டெல்லி:
மும்பைக்கு வடகிழக்கே 37 கிமீ தொலைவில் உள்ள Maharashtra's Thane மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு கைக்குழந்தையும் ஒரு பெண்மணியும் இறந்தனர். இதில் மேலும்...
சீனாவில் நிலநடுக்கம் ;ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவு
பெய்ஜிங்:
இன்று ஜிஎம்டி (GMT) நேரப்படி 0621 மணிக்கு தெற்கு சாண்ட்விச் தீவுகள் பகுதியில் 5.1-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜிஎஃப்இசட் (GFZ) ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14.2 கிமீ...
குழந்தை கொலை: தாய் மற்றும் காதலன் மீது குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா:
கடந்த மாதம் ஐந்து வயது குழந்தையை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தாய் மற்றும் அவரது காதலன் மீதும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மேரி தே மே யீ (Mary...
மலேசிய ரிங்கிட் ஏன் பலவீனமாக உள்ளது? சிங்கப்பூரில் இதன் தாக்கம் என்ன?
சிங்கப்பூர்:
மலேசியாவில் அதிகமான தொழிலாளர்கள் Cosway கடந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதால், ஜொகூர் பாருவில் உள்ள காபி கடைகள் மற்றும் உணவகங்களில் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய...
முன்னாள் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் அமானாவில் இணைந்தார்
மூவார்:
முன்னாள் பாஸ் சட்டமன்ற உறுப்பினர், 50 கட்சி உறுப்பினர்களுடன் பார்ட்டி அமானா நெகாராவில் (அமானா) இணைந்துள்ளார்.
முன்னாள் புக்கிட் பாசிர் சட்டமன்ற உறுப்பினரான நஜிப் லெப், நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 2) இரவு தாமான்...
சட்டத்துறை தலைவராக அஹ்மட் தெரிருடினின் நியமனம் சரியான தேர்வு என்கிறார் அஸாலினா
ஜோகூர் பாரு:
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் சட்டத்துறை தலைவராக டத்தோ அஹமட் தெரிருடின் முகமட் சாலே நியமிக்கப்பட்டது சரியான தேர்வு என்று பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்...
Tempat Baru Untuk Upacara Kematian
Pasir Gudang:
Masalah tempat khas untuk ritual upacara kematian yang dihadapi oleh pengganut agama Hindu di sekitar Pasir Gudang, Johor akhirnya dapat diselesaikan. Masalah ketiadaan...
KUIL SRI JADA MUNEESWARAR DITIMPA DENGAN BATU BATAN
Sri Delima:Kuil Kallumalai Sri Jada Muneeswarar di Penang mengalami kerosakan teruk akibat ditimpa dengan batu batan bukit.Kuil yang berada berhampiran dengan Penang Highland Park...























