இதுவரை நாம் தமிழர் மாற்றியது என்ன?
-மாற்று அரசியல் மலரட்டுமே!நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட 12 ஆண்டுகளில் அவர்கள் நிகழ்த்திய அரசியல் மாற்றம் தான் என்ன? விரிவாகப் பார்ப்போம்...“நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்றி திமுகவை அமர...
இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல்
மனிதர்களையும் மிஞ்சிய பாசம்...குரங்குகள் குடும்பத்துடன் இருக்கும் காணொளி ஒன்று இணையவாசிகளை ரசிக்க செய்துள்ளது.
இது குறித்த காணொளியை இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
குட்டிகள் மீது தாய் குரங்கு...
வெளியே செல்வதை தவிர்க்கவும்..!
-5 நாட்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை..,
தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது....
இனி ரயில்களில் செல்போன் சார்ஜிங் கிடையாது
-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
கடந்த 2014- ஆம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ரெயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5...
தமிழக பா.ஜ., விளம்பரத்தில் கார்த்தி சிதம்பரம் மனைவி படம்!
சென்னை:
தமிழக பா.ஜ.,வின் டுவிட்டர் பக்கப் பதிவு ஒன்றில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியின் படத்தைப் போட்டு தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என குறிப்பிட்டிருந்தது சமூக ஊடகங்களில் கிண்டலுக்குள்ளாகியிருக்கிறது.தமிழக...
உலகில் அதிக சைபர் தாக்குதல்கள்
-டெல்லி 5 வது இடம்"-சுபெக்ஸ் அறிக்கைஇந்தியாவில் தடுப்பூசிகளின் திறன்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் ஆலைகள் பற்றி அறிய ஆர்வம் காட்டும் ஹேக்கர்கள். இதனால் உலகில் அதிகப்படியான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில்...
மருத்துவமனையில் நடிகை ரோஜா
- தீயாய் ஒரு தகவல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்திடீரென நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரோஜாவிற்கு சில காரணங்களால் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருந்ததாம். அதனால்...
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 2.38 டன் மஞ்சள் பறிமுதல்:
-தூத்துக்குடியில் 4 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 2.38 டன் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட...
எலிகள் மீது விழுந்த பழி
-மதுபாட்டில்களை தூக்கி சென்று விட்டன...
உத்தரப்பிரதேசம்:எலிகள் மீது விழுந்த பழி... உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளை எலிகள் தூக்கி சென்றுவிட்டதாக போலீசார் கதை விட்ட சம்பவம் அரங்கேறி...
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள்
-நாளை இந்தியா வருகைவரும் 2022- ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.புதுடெல்லி:நவீன போர் விமானமான ரபேல் ஜெட்...