வெளியில் செல்லும் முன் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்

 வெளியே போவது அவசியமா?கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், 'இது மிகவும் அவசியம் தானா' என்று எண்ணிப் பார்த்து, செல்வது நல்லது.உயிரிழந்த உறவுகளின் நினைவுகள்...

மூன்று திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.!

குஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் கிசான் சூர்யோதயா திட்டம், UN மேஹா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை...

மராடோனா மறைவு ஓர் இழப்பு- இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி:கால்பந்தின் மேஸ்ட்ரோவான மராடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.மராடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாகவும்,...

வாய், வயிற்றில் காயங்களுடன் இறந்த காட்டு யானை: மலப்புரம் அருகே மீண்டும் பரபரப்பு

கேரளாவில் தேங்காயில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அலை அடங்கும் முன்பு, மலப்புரத்தில் மேலும் ஒரு யானை வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள...

புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்றுக் காலை ஒரு...

போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப் பயணம் சாத்தியமில்லை!

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  கலந்து கொள்கிறார்.தற்போது இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவரது இந்திய பயணத்திற்குச் சாத்தியமில்லை...

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தல்: ஒருவர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஜான் ஜுட்...

எலி மருந்தை சாப்பிட்டு தாய் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 50). இவருடைய மனைவி தீபா (46) இவர்களுக்கு பிரியதர்ஷினி (24) மஹிமா (21) ஆகிய 2 மகள்கள். இவர்கள் இருவரும் பட்டப்படிப்பு...

இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்

குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசும் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக...

நாடு முழுவதுமாக 86,432 பேருக்கு கொரோனா உறுதி

தற்போது இந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்துள்ளது . இதில் மொத்த கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவில்...