சசிகலா சிறையில் இருந்து எப்போது வெளியே வருவார் ?

சசிகலா இந்த மாத இறுதியில் வெளியே வருவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்...

அப்பா இடத்தை நிரப்ப போகும் விஜய் வசந்த்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல்நலக் குறைவால் கடந்த 28ம் தேதி மாலை காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பேரிழப்பாகவே கருதப்படுகிறது. வசந்தகுமார் மாற்றுக்கட்சியினரை கூட மதித்துப் போற்றக்கூடிய...

புதிய கல்விக் கொள்கையை ஆராய…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன....

நாணயங்கள் நிறைந்த குடம்

உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்கள் 1862ஐ சேர்ந்த வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்கள் நிறைந்த குடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் மகாத்மா...

கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இணைய வழியிலும் நடத்தப்படும் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக கல்லூரிப் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால்,இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம்...

கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

உலக அறிவுசார் சொத்து நிறுவனம், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீட் பிசினஸ் ஸ்கூலும் இணைந்து 2020-ம் ஆண்டுக்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன.இந்தப் பட்டியலில் இந்தியா முதல் முறையாக முதல் 50...

கோவிஷீல்டு மருந்துகள் சென்னை வந்தடைந்தன

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, 200 கோவிஷீல்டு மருந்துகள் பூனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன.இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிஷீல்டு என்னும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை கொண்டு பல்வேறு நாடுகளில்...

படையெடுத்த ஈசல்கள்

அடைமழை காலத்தில் படையெடுக்கும் ஈசல்கள் இந்த ஆண்டு ஆவணியே ஊர்வலம் கிளம்பிவிட்டது. இதனையடுத்து திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் ஈசல் மாவு தயாரிப்புதான் வீடுகளில் இப்போது ஸ்பெஷல் அயிட்டமாக தயாராகி வருகிறது.பொதுவாக கிராமங்களில் புரட்டாசி...

கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி

நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கரோனாதொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நட்சத்திர ஓட்டல்கள்,...

தொழிலதிபர் தீயில் கருகி பலியானது எப்படி?

நள்ளிரவில் சேலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர். இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தோடு கருகி உயிரிழந்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என்று போலீசார்...