நடைபாதை தமிழ் எழுத்து அகற்றம்

போர்ட்டிக்சன் -நெகிரி செம்பிலான், சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறை நடைபாதையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளும் வாசகங்களும் நேற்று முன்தினம் அழிக்கப்பட்டன.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மூன்று தரப்பின் சந்திப்பின்போது...

7 தமிழ்ப்பள்ளிகளில் இலவச சிற்றுண்டி

ஆயர் தாவார் -நாடு தழுவிய அளவில் 100 பள்ளிக்கூடங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் இலவசக் காலை சிற்றுண்டித் திட்டம் சத்துணவு விரிவாக்கத் திட்டமாகத் தொடங்கியிருக்கிறது.இதற்குத் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்....

2020இல் ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகரிப்பு!

ஜோகூர் பாரு -அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் அறிவியல் புத்தாக்கங்களில் சாதனை படைத்து வருகின்றனர். 2019 யூபிஎஸ்ஆர் தேர்வில் மற்ற மொழிப் பள்ளிகளையும் மிஞ்சி முதல் இடத்தை பிடித்தது ஒரு...

பேராக்கில் 134 தமிழ்ப்பள்ளிகளில் 1,848 மாணவர்கள் பதிவு: 6 பள்ளிகளில் பூஜ்ஜியம்!

ஈப்போ -பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் இவ்வாண்டில் 1,848 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகியுள்ளனர். 2019இல் 1,855 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகினர்.பேராக் மாநிலத்தில் 6 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம்...

தொடங்கியது பள்ளி தவணை

சுங்கைபட்டாணி -நீண்ட பள்ளி விடுமுறை முடிந்து கெடா மாநிலத்தில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குக் குதூகலத்துடன் சென்று தங்களின் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.பெரும்பாலான...

பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி எப்போது கட்டி முடிக்கப்படும்?

ஜெலுபு  23 -கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஜெலுபு பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டடம் எப்போது கட்டி முடிக்கப்படும்? அந்தப் புதிய கட்டடத்தில் மாணவர்கள் எப்போது தங்களது கல்வியைத் தொடங்குவார்கள் என்று...

புதிய இடத்தில் லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளி காட்டுமானாப் பணிகள் தொடங்கி விட்டன

புத்ராஜெயாலாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப் பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு சுங்கை பீலேக்கில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2019, செப்டம்பர் 1இல் தொடங்கின.இதன் ஆகக்கடைசியான நில வரங்கள் குறித்து...

காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு மானியமாக வெ.3 லட்சம்

காஜாங்காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் அனைத்துலக ரீதியில் தனி முத்திரையைப் பதித்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் புகழாரம் சூட்டினார்.பள்ளியின் நூலகம், சுகாதார அறை திறப்பு, மாணவர்கள் உட்பட...

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிபள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நன்நெறி பண்புகளை மேலோங்கச் செய்யும் வகையில் தடுப்பு கழகம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி அளவில் செய்து வரும் குற்றம் தடுப்புக்...

கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...